ஆறாம் தந்திரம் –  அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது)

ஆறாம் தந்திரம் –  அவ வேடம் (தவசிகள் போல பொய்யாக வேடம் அணிவது) பொய்த்தவஞ் செய்வார் புகுவார் நரகத்துப்பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்பொய்த்தவ மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்சத்திய ஞானத்தாற் றாங்குந் தவங்களே 1659 விளக்கம்: பொய்த்தவசியர்   என்பது பொய்யான தவம் செய்பவரல்லர் தவமே செய்யாமல் – செய்வது போல் நடித்து , வேடம் அணிந்து  ஊர் உலகை ஏமாற்றுபவர் அத்தகையோர்  வென் நரகம் புகுவர் அவர்க்கு தவத்தால் வருகின்ற புண்ணியம் ஏதுமிலை   ஆனால், பொய்யான தவமாக இருந்தாலும் உண்மையான…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ இரவும் பகலும் “

“ இரவும் பகலும் “ பகல் என்பது ஆன்ம சாதகர்க்கு தொல்லை பணி குடும்ப வேலை  தொலைக்காட்சி  என பல தொல்லைகள் தவம் ஆற்றுவது கடினம் இரவு என்பது சாதகர்க்கு சாதகமான வேளை எந்த இடர் தொல்லை தடையும் இலை தடையில்லா சாதனை தவம் தான் ஆகையால் இரவு தான் தவத்துக்கான வேளை ஆகையால் இரவு என்பது சாதகர்க்கு இளமைப்பருவம் மாதிரி பகல் என்பது முதுமை மாதிரி நோய் தள்ளாமை இயலாமை எல்லாம் சேர்ந்து குழியில் தள்ளும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு மீன்கள் பலவகை ஆத்து மீன் டேம் மீன் கடல் மீன் மனிதரில் பலவகை சடங்கில் நிற்போர் சாதகர் சாத்தியர் வெங்கடேஷ் All reactions: 4You, சித்ரா சிவம், Anand Arumugam and 1 other...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” குல தீபம்- சன்மார்க்க விளக்கம்”

குல தீபம்- சன்மார்க்க விளக்கம் குல்தீப் சிங் / யாதவ் என பேர் வட நாட்டவர் பேர் இதன் விளக்கமாக: குல தீபம் என பொருளாம் குல தீபம் எனில் தத்தம் குலம் அல்ல. மனித குலம் அல்ல. தத்துவ குலத்தின் ஒளி தீபம் ஆன்மாவைக் குறிப்பது 36 தத்துவம் குறிப்பது வெங்கடேஷ் All reactions: 7You, சித்ரா சிவம், Anand Arumugam and 4 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here