சித்த வித்தை ???

சித்த வித்தை ??? “ மனமே குரு  – ஜீவனே ஈஸ்வரன் “   முதலாவது தப்பு ரெண்டாவது சரி “ உச்சி ஆம் கோடி விளங்கும் ஆன்மா தான்   ஈஸ்வரன் இந்த அனுபவம் சமாதி தான் அளிக்கும் இறுதியில் இது ஆன்ம அனுபவம் வரை மட்டுமே அப்ப  அபெ ஜோதி அனுபவம் எங்கே ?? அது அடைய இன்னும் பலப் பல படிகள் உளவே ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு ஆடும் அசைந்தாடும்  நீர் அடியில்  விளங்கு பொருளை காட்டாது  ஆடும் அசையும் மனமானதும் உள்ளதை உள்ளபடி காட்டாது உண்மை  மறைக்கும் அசைவு ஒழித்தால் எல்லாம் பட்டபகல் போல் தெள்ளத்தெளிவாக விளங்கும் அதனால் அசைவு ஒழிக்கணும் தவத்திலே தஷன் யாகம் அனுபவத்திலே வரணும்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கோடீஸ்வரன் – 2

கோடீஸ்வரன் – 2 உலகிலுள்ள எல்லா செல்வந்தரான கோடீஸ்வரர்கள் சொத்து ஒன்று சேர்த்தாலும் உச்சி ஆம் கோடி விளங்கும் ஆன்மா ஆகிய  ஈஸ்வரனுக்கு ஈடாக மாட்டார் இதை அடைந்தவர் தான் உண்மையான கோடீஸ்வரன் பொருட்செல்வம் அல்ல அருள் செல்வம் தான் வேணும் கோடீஸ்வரன் ஆக வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாழ்க்கை  –  தெளிவு

வாழ்க்கை  –  தெளிவு ஒரே ஒரு வாழ்க்கை தான் வாழ்வது அதனால் சிறப்பாக வாழ்வோம் அதனால்  எப்படி வேணுமானாலும்  –  கண்டபடிக்கு  நெறியிலாமல் ,  ஒழுக்கமிலாமலும் வாழலாம் என்கிறது இன்றைய சமுதாயம் இதன் உண்மை என்னவெனில் ?? அதாவது இந்த மாதிரி சூழ்நிலை அமைந்த வாழ்க்கை இனி மேல் எந்த பிறவியிலும் வாராது இந்த மாதிரி ஊர் தேசம்  கல்வி  நட்பு சொந்தம் மனைவி மக்கள் பெற்றோர் அமைந்தது மாதிரியாக எந்த பிறவியிலும் எப்போதும் எத்தனை பிறவி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கோடீஸ்வரன் – சன்மார்க்க விளக்கம்

கோடீஸ்வரன் – சன்மார்க்க விளக்கம் கோடீஸ்வரன்  என்றால் பெரிய செல்வந்தன் என உலகம் எண்ணுது கோடி கோடியாக  பணம் இருப்பதால் ஆனால் கோடி ஆகிய முனை சுழிமுனையில் விளங்கு ஆன்மா தான் அது ஆக ஈஸ்வரன் என்பது ஆன்மா குறிக்க வந்த பதம் ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நடராஜரும்  இருளப்ப சாமியும்

நடராஜரும்  இருளப்ப சாமியும் நடராஜர் ஆலங்காட்டில் காளியை நடனத்தில் வென்றார் என்பதும் இருளப்ப சாமி இருளாயியை கொன்றார் என்பதுவும் ஒன்றே தான் அது உச்சி விளங்கும் இருளாகிய மும்மலத்தை எரித்ததைக்  குறிப்பதாகும் என்ன வித்தியாசம் எனில் நடராஜர் நகரத்து மேல்தட்டு மக்கள் தெய்வம் இருளப்ப சாமி கிராமத்து சாமி கீழ்  தட்டு தெய்வம் இது உண்மை தானே ?? ஆனால் இருவரும் ஒன்றே தான் உலகம் இதை ஏற்காது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

எட்டிரெண்டு

எட்டிரெண்டு 8 இது சேர வேண்டில் காலாங்கி நாதர் சேவை செய்து அவரை வணங்கி வந்து அவர் அருள் கிட்டில் சித்தி ஆமே 8 & 2 காற்றும் கனலும் ஆம்காலாங்கி நாதரும் அவ்வாறே இந்த சித்தர் தத்துவ விளக்கம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ பருவமும் மனிதரும் “  

“ பருவமும் மனிதரும் “   கோடை என்பது மானிடரின் பிறப்பு இறப்பு மாதிரி வாட்டி வதைக்கும் அக்காலத்தில் ஊட்டி கொடை சிம்லா காஷ்மீர் செல்வது தவம் தியானம் கற்றுக்கொள்ளச் செல்வது மாதிரி மழைக்காலம் என்பது தவம் சித்தி ஆகி அமுதம் உடல் முழுதும் பொழிதல் உடல் குளிர்ந்து உயிர் கிளர்ந்து போதல் நாடு நகரம் போல் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இருளப்ப சாமி 2

இருளப்ப சாமி 2 இந்த சாமி இருளாயி அம்மனை கொன்றதாக புராணம் கூறுது உண்மை விளக்கம் :  இருளப்ப சாமி ஆகிய ஆன்ம ஒளி இருளாயி அம்மனாகிய மும்மல இருளை விலக்கியது என்பதாம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here