காரை சித்தர் சித்து விளையாட்டு

காரைச்சித்தரின் அற்புதங்கள் நமது சித்தரின் நெருங்கிய நண்பர் திரு ராமச்சந்திர ரெட்டியார் அவரை ஊரில் உள்ளோர் மீசை ரெட்டியார் என அழைப்பார்கள் மீசை ரெட்டியார் தனது மனைவியை பிரசவத்துக்கு மருத்துவமனயில் சேர்த்திருந்தார் அங்கே மருத்துவர் குழந்தை பிறப்பது சிரமம் பணம் அதிகம் செலவாகும் என்றனர் உடனே மீசை ரெட்டியார் காரைச்சித்தரை அணுகி பணம் தரும்படி கேட்டுள்ளார் அதற்கு நமது சித்தர் பணம் இல்லை என்று சொல்லிவிட்டார் மீசை ரெட்டியாருக்கு பயங்கர கோபம் அதனால் சித்தரை திட்டிவிட்டு மீண்டும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் வள்ளல் பெருமான் அனுபவம்

திருவடி தவம் வள்ளலாரின் அனுபவம் சுத்த உஷ்ணத்தால் உடல் தணலாக இருக்கும் போது நடக்கும் மரபணு மாற்றத்தால் நாம் பூரணம் எனும் நிறைவை அடைவோம் பிரம்மம் பூரணம் முழுமை என்பதால்இந்த உலகப்பொருளால் கவர்ந்து இழுக்கப்பட மாட்டோம் வீடு வாகனம் சொத்து எல்லாம் கவராது இதை விட்டால் தான் பிரம ஞானம் – வித்தை கைவல்யம் எனும் போது – இந்த விந்து மாற்றம் இந்த மன மாற்றத்தை நிகழ்த்தும் இந்த அனுபவத்தை தான் வள்ளலார் இங்குள்ளவற்றை அரைக்காசுக்கும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ Bottle and Sache ”  

 “ Bottle and Sache ”    அதாவது தலைக்கு போடும் ஷாம்பூவின் தரம் Bottle and Sache விலும் இருக்கு Bottleலில்  விற்பது முதல் தரம் Sacheவில் கிடைப்பது கடை தரம் இப்போதைய  குரு  Sache குரு தான் சரக்கு இலை எல்லா விளக்கமும் பொய் சரியான வித்தை பயிற்சி இல்லை அதனால் அனுபவமும் இல்லை ஜாக்கிரதை பொருள் காலம் சக்தி வீண் ஆகிடும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நெற்றிக்கண்  அனுபவம்  

நெற்றிக்கண்  அனுபவம்   உண்மை சம்பவம் சென்னை  2023 நான் முன்னர் கூறி இருந்தேன் – சுழி வாசல் திறக்கும் மூடும் ஆனால் உச்சி ஒரு முறை திறந்துவிட்டால் மூடவே மூடாது இதை உண்மை என நிரூபிக்கும் சம்பவம் நடந்திருக்கு என்னிடம் பயின்ற பெண்மணி சென்னை சேர்ந்தவர் – இந்திய அரசு வங்கி அதிகாரி அவர்க்கு சில காட்சிகள் வந்திருக்கு சத்திய ஞான சபையில் ஜோதி தரிசன காட்சி அப்படியே தெரிந்திருக்கு – விஷனில் அவர்க்கு உடுக்கை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ திருப்பாதிரிப்புலியூர் சன்மார்க்க விளக்கம் “

“ திருப்பாதிரிப்புலியூர் சன்மார்க்க விளக்கம் “ இந்த கோவில் கடலூரில் இருக்கு இங்கு புலிக்கால் முனிவர் எனும் வியாக்கிரபாதர் பூசித்த  ஸ்தலம் என்பதாலும் இந்த ஊர் சரி ஏன் புலியூர் ?? இது வித்தியாசமானதாக  இருக்கு வியாக்கிரபாதர் – மரத்தில் விழும் – வண்டுகள் உண்ட பூவை வைத்து இறையை பூசிக்க விரும்பாமல் , சிவத்தை நோக்கி தவம் இருந்து , இரவிலும் தெளிவான  ” பார்வை ”  , மரம் ஏறுவதுக்கான புலிக்காலும் நகமும் பெற்றதாக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி ரத்தின சுருக்கம்

வாசி ரத்தின சுருக்கம் கண் பார்வை இழுத்துக் கட்ட தெரிந்தால் அபானனை இழுத்துக் கட்டலாகும் பின் புருவபூட்டை திறக்கும் திறம் பெற்றால் வாசி சித்தியாமே நாலு வரி நடைமுறைப்படுத்த இருபது ஆண்டுகளாகுது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  July      2023

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated till  July      2023 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவ அனுபவம்

திருவடி தவ அனுபவம் சுத்த உஷ்ணத்தால் உடல் தணலாக இருக்கும் போது நடக்கும் மரபணு மாற்றத்தால் நாம் பூரணம் எனும் நிறைவை அடைவோம் இந்த உலகப்பொருளால் கவர்ந்து இழுக்கப்பட மாட்டோம் வீடு வாகனம் சொத்து எல்லாம் கவராது இதை விட்டால் தான் பிரம  ஞானம் – வித்தை கைவல்யம் எனும் போது – இந்த விந்து மாற்றம் இந்த மன மாற்றத்தை நிகழ்த்தும்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உடலில் மணம் வீசுதல்

உடலில் மணம் வீசுதல் தவம் செயும் போது உடலில் மணம் வீசுதல் இயல்பு ஆனால் செய்யாத போதும் அடித்தால் அது பெரிய அனுபவம்     உண்மை சம்பவம் – 2022 சென்ற ஆண்டு என் தங்கை சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது    மதியம் இருவரும் பேசியபடி இருக்கையில் என் உடலில் திடீரென வாசம் நான் உடலில் மணம் வீசுது என்றேன் ஆமாம் வாசம் வீசுது – அது பக்கத்து வீட்டில் ஊதுபத்தி ஏத்தியிருக்கலாம் என்றாள் நான் :…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here