” குருகுலமும் /  உபநிஷதமும் – இன்றைய தொழில்  நுட்பமும் “

“ குருகுலமும் /  உபநிஷதமும் – இன்றைய தொழில்  நுட்பமும் “ உபநிஷதம் – விளக்கம் உபநிஷதம் எனில் ?? ஒரு குரு அருகே இருந்து  பாடம் கற்றுக்கொள்வதாகும் அருகே எனில் ?? புறத்தில் அருகே என்பதைக்காட்டிலும் அகத்தில் ஆன்மாவாகிய குரு அருகே என்பது மிகவும் பொருந்தும் அவர் தான் எப்போதும் எக்காலத்தும் நம்மை வழி  நடத்தும் ஆசான் ஆவார் ஆன்மா தான் அக குரு எனினும்  புற குருவோடு , சில காலத்துக்கு , தொடர்ந்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” அகரம் பெருமை “  

“ அகரம் பெருமை “   பட்டினத்தார் பாடல்  – திருச்செங்கோடு மண் காட்டி பொன் காட்டி மாய இருள் காட்டிசெங்காட்டில் அடுகின்ற தேசிகனைப் போற்றாமல்கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கிமிக அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே தேசிகன் = குரு குரு = ஆன்மா அப்படி எனில் செங்காடு எனில் செம்மை ஆகிய நாதஸ்தானம் ஆகிய சுழி அங்கு தான் ஆன்மா நடமிடுது கண்ணன் நடமிடுகிறான் குண்டலி மீது ஆன்மா இருப்பிடம் அகரம் அகரம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here