வாசி
இன்று 29.7. 23 ஒருவர் வாசி பயிற்சி பெற்றார் சேலம் முதுகலை பட்டதாரி M . Sc Maths வெங்கடேஷ்...
இன்று 29.7. 23 ஒருவர் வாசி பயிற்சி பெற்றார் சேலம் முதுகலை பட்டதாரி M . Sc Maths வெங்கடேஷ்...
கோரக்கர் சந்திர ரேகை குடியிருந்த வீட்டுக்குள் மூச்சைத் தாக்கிக் குறிப்பாகப் பூரணத்தின் மையம் ஏற்றே விளக்கம் : சித்தர் அபானனை சுழி வாசல் திறந்து உச்சிக்கு மேலேற்றுவாயே என அறிவுரை கூறுகிறார் வெங்கடேஷ்...
அக குரு – அகர குரு முதலாவது உள்ளே விளங்கும் ஆன்மா ஆகிய அக குரு அதே அக குரு அகரம் ஆகிய இடத்தில் பீடத்தில் அலங்கரிப்பதால் அவர் அகர குரு ரெண்டும் ஒன்றே ஆம் வெங்கடேஷ்...
தெளிவு உலகத்தில் மிக உயரத்தில் நடந்த போர் கார்க்கில் சயாச்சின் மலைபிரதேசத்தில் நடந்த போர் இது புறத்தில் இதை எத்தனை மீட்டர் அடி என அளந்துவிட முடியும் ஆனால் அகத்திலே ?? ஞானத் தத்துவத்துக்கும் அஞ்ஞானத் தத்துவத்துக்கும் நடக்கும் போர் தான் உலகத்துல் மிக மிக உயரத்தில் நடக்கும் போர் ஆம் இதன் உயரம் அளக்கவே முடியாது துரியனுக்கும் பஞ்ச பாண்டவர்க்கும் நடக்கும் போர் சுழி உச்சி வெங்கடேஷ்...
“ கருவூரார் சித்தர் – சுழி உச்சி பெருமை “ எட்டிரண்டு மொன்றுமது வாலை யென்பார் இதுதானே பரிதிமதி சுழுமுனை யென்பார் ஒட்டிமுறிந் தெழுந்தது முக் கோண மென்பார் உதித்தெழுந்த மூன்றெழுத்தை யறியா ரையோ கொட்டுமொரு தேளுருவாய் நிற்கும் பாரு கூட்டமிட்டுப் பாராதே குறிகள் தோன்றும் சுட்டசுடு காடுமது வெளியு மாகும் சொல்லுதற்கு வாய்விளங்காச் சூட்சந் தானே விளக்கம் : சுழி சூட்சுமம் பத்தி விளக்குகிறார் சித்தர் பெருமான் உலகம் : அது எட்டிரெண்டு கூடி வரும்…...
உலகமும் மனிதரும் 1 சீனா : இந்தியா வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தை தன் இடமாக காட்டுது 2 பாகிஸ்தான் : காஷ்மீரை தன் இடமாகக் காட்டுது 3 கூகிள் : அது தன் இஷ்டத்துக்கு இந்தியா வரைபடத்தை மாத்தி காட்டுது அவ்வளவு இளக்காரம் இப்படித்தான் சாமானியர் ஞானியர் / சித்தர் பாட்டுக்கு பொருள் எடுக்கிறார் விளக்கம் அளிக்கிறார் என் செய்வது ?? அருள் வேணும் சரியான பொருள் எடுக்க விளங்க வெங்கடேஷ்...
மனிதர் படி நிலைகள் கலை எனில் ?? 1 சாமானியர் : கலை ஆகிய நடனம் பாட்டு என நினைக்கிறான் 2 யோக சாதகன் : சோம சூரியாக்கினி கலைகள் 3 ஞானி : அமுதகலை அதன் ஞானம் வெங்கடேஷ்...
திருவடி பயிற்சி இன்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் சென்னை பெண்மணி – குடும்பத்தலைவி வங்கி அதிகாரி நல்ல அனுபவம் நாதம் வரை வந்துவிட்டார் வெங்கடேஷ்...
ஆன்ம சாதகன் இலக்கணம் ஆசை எல்லாம் தீர்த்துக் கொள்ளமாட்டான் அதுக்கேற்ப பிறப்பு அதிகமாகிக் கொண்டே போகும் என்பதால் ஆசை எல்லாத்தையும் தீர்த்துக்கட்டிவிடுவான் பற்றுக்கள் விட்டுக்கொண்டே வருவான் கீழ் பச்சைத் திரை எரித்துவிடுவதால் வெங்கடேஷ்...
உயிரின் பரிணாம வளர்ச்சி முதலில் மிக சாதாரண ரயில் நிலையம் ஆகணும் ஆள் அரவமற்ற நிலையமாக இருக்கணும் பின் முக்கியமான நிலையமாக மாறணும் பெரம்பூர் மாம்பலம் மாதிரி ரயில் நின்று செல்லும் நிலையம் மாதிரியாக பின்னும் சந்திப்பு ஜங்க்ஷனாக ( Junction ) உயரணும் பின்னும் சென்ட்ரலாக ( Central ) உயரணும் Chennai Trivandrum and Mangalore மாதிரி இதெல்லாம் வந்து செலும் ரயில் எண்ணிக்கை பிளாட்பாரம் எண்ணிக்கை பொறுத்து அளிக்கப்படும் பெயர்கள் இது…...