வினைகள் தீர்க்கும் வகை ??
வினைகள் தீர்க்கும் வகை ?? பிராரப்தத்தை அனுபவிக்காமலே அழிக்கணும் ஒழிக்கணும் சஞ்சிதத்தை கரைக்கணும் எப்படி ?? திருவடி மூலம் தான் வெங்கடேஷ்...
வினைகள் தீர்க்கும் வகை ?? பிராரப்தத்தை அனுபவிக்காமலே அழிக்கணும் ஒழிக்கணும் சஞ்சிதத்தை கரைக்கணும் எப்படி ?? திருவடி மூலம் தான் வெங்கடேஷ்...
“ சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் “ விந்து செல்வத்தை சிற்றின்ப யோனியில் சேர்த்தால் வீட்டில் மழலை செல்வம் பிறக்கும் அது ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கும் ஆனா பேரின்ப யோனியில் சேர்த்தாலோ உடலில் சிரசில் செல்வ முத்துக்குமரன் மட்டும் தான் பிறப்பான் குமரி இல்லை இது தான் வித்தியாசம் வெங்கடேஷ்...
ரத்தினகிரீஸ்வரர் – சன்மார்க்க விளக்கம் வேலூர் ரத்தினகிரியில் முருகன் கோவில் இருப்பது தெரியும் இந்த கோவில் நாகையில் இருக்கு சிவன் கோவில் ரத்தினகிரி – பிரணவத்தில் அங்கம் வகிக்கும் நவரத்தின ஒளிகள் தான் அவை அங்கு விளங்கு ஆன்மா தான் ரத்தினகிரீஸ்வரர் ஆன்மாவுக்கும் ஈஸ்வரன் பட்டம் இருக்கு வெங்கடேஷ்...
“ பீமனும் பகாசுரனும் – சன்மார்க்க விளக்கம் “ புராணம் : பகாசுரன் என்ற அசுரனுக்கு ஒரு கிராம மக்கள் உணவு வழங்கி வருவர் முறை வைத்து உணவு வண்டி வண்டியாக போகும் இதை அறிந்த பஞ்ச பாண்டவர்கள் அவர்களை காப்பாற்ற எண்ணி – பீமன் அந்த அசுரனுடன் சண்டையிட்டு அவனை கொன்றுவிடுவான் தத்துவ விளக்கம் : பகாசுரன் தான் ஐம்புலன்கள் – இவைகளுக்கு விந்து சக்தி கொடுப்பது தடுத்து நிறுத்தி – அதை ஞானத்துக்கு பயன்படுத்த…...
“ எட்டிரெண்டு பெருமை “ வள்ளல் பெருமான் : “ எட்டிரெண்டு அறிவித்து பட்டி மண்டபத்தில் ஏற்றி வைத்த என் தனித் தந்தையே “ பொருள் : எட்டிரெண்டு இதன் பொருள் எனக்கு தெரிவித்து நாதம் விளையும் பட்டி மண்டபம் எனும் வாசி கிளம்பும் மேடையில் எந்தனை ஏற்றி வைத்த தனித் தந்தை ஆகிய ஆன்மாவே 8*2 கூடி அந்த அனுபவம் சித்தியானக்கால் , பட்டி மண்டபம் ஏற முடியும் என இதன் மூலம் தெளிவுபடுத்துகிறார் 8*2…...
இன்று 29.8.23 இருவர் திருவடி பயிற்சி பெற்றார் ரெண்டாம் கட்டம் நாமக்கல் பாட்டு சித்தர் / சாலை குழு வெங்கடேஷ்...
அகமும் புறமும் எப்படி ?? சந்திராயன் உயர் தெளிவுதிறன் காமிரா ( High resolution camera வாம் ) நிலவின் மேற்பரப்பை புகைப்படங்களாக இஸ்ரோவுக்கு அனுப்பியபடியே இருக்கோ ?? அப்படியே தான் நம் கண்களும் நாம் காணும் காட்சிகள் யாவையும் புகைப்படங்களாக சதா மூளைக்கு அனுப்பியபடியே இருக்கு முன்னது மேலிருந்து கீழுக்கு பின்னது கீழிலிருந்து மேலுக்கு இது தான் வித்தியாசம் ஆக கண் தான் காமிரா வெங்கடேஷ்...
வரலட்சுமி விரதம் – சன்மார்க்க விளக்கம் இந்த நோன்பு எந்த தெய்வத்தை வைத்து செய்வது ? துளசி மாடம் – லட்சுமி தேவி துளசி மாடம் எங்கே இருக்கு நம் வீட்டில் ?? முற்றத்தில் புற முற்றம் அக சுழி உச்சி குறிப்பது லட்சுமி எதில் அமர்ந்திருப்பது ??தாமரை மலர் அது வெண்மை செம்மை கலவை அது நாதவிந்து கலவை திருவடியும் நாத விந்து கலவையே ஆம் ஆக லட்சுமி துளசி விளங்குவது திருவடி விளங்கு உச்சியிலே…...
தெளிவு காரில் பயணித்தால் தலைக்கவசம் தேவையிலை வாசி வசமானால்பௌதீக சுவாசம் தேவையிலை அண்ட ஆற்றல் சித்தி ஆனக்கால் உணவு உறக்கம் ஓய்வு தேவையிலை ஆகாய கங்கை ஒடினாலோ ஸ்தூல உடலே தேவையிலை வெங்கடேஷ்...
விந்து பரவிந்து மாற்றம் ஆடையில் உணவு அழுக்கு கரை விடாப்பிடியாக கடினமானதாக இருப்பது பல சலவைகளில் சுத்தமாவது போல் கர்மா பதிவுகள்கடினமாக இருப்பது திருவடி தவத்தில் உண்டாகும் சுத்த உஷ்ணத்தினால் அடர்த்தி குறைந்து சுத்தமாகி காணாமல் போகும் விந்து சுத்தமாகுதல் குறித்தது வெங்கடேஷ்...