இதுவும் அதுவும் ஒன்று தான்
சதுரங்க பட்டணம் எனும் இடமும்அரங்கன் பட்டணம் எனும் ஸ்ரீரங்கமும் ஒன்றே அது சிரசு உச்சி விளங்கு குழி குறிப்பதுஆன்ம ஸ்தலம் ரங்கன் ஆன்மா ஆம் வெங்கடேஷ்...
சதுரங்க பட்டணம் எனும் இடமும்அரங்கன் பட்டணம் எனும் ஸ்ரீரங்கமும் ஒன்றே அது சிரசு உச்சி விளங்கு குழி குறிப்பதுஆன்ம ஸ்தலம் ரங்கன் ஆன்மா ஆம் வெங்கடேஷ்...
1 செல்வமணி விந்து ஆகிய பெரிய செல்வம்மணியாக சிரசில் நிற்பதால்செல்வமணி என்ற பேர் 2 முத்துபேட்டை விந்து முத்துவாக மாறி விளங்கும் இடம் முத்துபேட்டை இதை ஒரு இடமாக காட்டியிருக்கார் நம் முன்னோர் வெங்கடேஷ்...
கண்மணி பெருமை கண் ஆகிய அஷம் கொண்டு தவம் செய்தால் அதன் பலனாக பிரணவம் எனும் விருஷம் அமைக்க அதிலே கற்ப விருஷமும் அடங்கும் வெங்கடேஷ்...
Its nothing but Piece of picture containing vital non vital information retrieved from Archived cosmic library r Akashic records Flashed to psyche thru 3rd eye for a few seconds Many many of my students have developed this thru open eye meditation BG VENKATESH Vision Its nothing but Piece of picture containing vital non vital information…...
திரிபுராந்தகன் சன்மார்க்க விளக்கம் யாதெனில் ?? மும்மலம் திரிபுரம் அந்தகன் குருடன் அதனால் ஒன்றும் விளங்காமல் புரியாமலே குருடன் போல விளங்குகின்ற ஜீவன் தான் திரிபுராந்தகன் வெங்கடேஷ்...
வாலையும் மனோன்மணியும் அமாவாசை அனுபவம் தவத்தில் சித்தி ஆனால் அது வாலை தரிசனம் கொடுக்கும் விந்து வைத்து சிரசில் பௌர்ணமி உண்டாக்கினால் அது மனோன்மணி தரிசனம் அளிக்கும் ஆனால் பாவம் உலகம்இருவரும் ஒருவரே என்குது ஜாக்கிரதை. உலகம் நம்பினால் மோசம் வெங்கடேஷ்...
ஏற்றுமதியும் இறக்குமதியும் தவத்தில் விந்து கலை ஏற்றுமதி செய்தால் அமுதத்தை உடலெங்கும் இறக்குமதி செயலாம் விந்துவை எங்கிருந்து எப்படி ஏற்றுவதென அறிய வேணும் ??? தண்டில் இருந்தல்ல வெங்கடேஷ்...
அஞ்சறைப் பெட்டி அகமும் புறமும் புறத்திலுள்ளது சமையலில் உதவுது உணவை பதப்படுத்தி பக்குவப்படுத்துதுசாப்பிடும் நிலைக்கு மாற்றுது அகத்திலே பஞ்ச இந்திரியங்கள் தான் அஞ்சறை பெட்டி இவைகளை பக்குவப்படுத்தி ஞானம் அடையணும் சுத்த உஷ்ணத்தால் மூலாக்கினியால் பக்குவப்படுத்தணும் வெங்கடேஷ்...
தவம் சாதனம் எப்படி இருக்கணும் ? எனில் ? அலாரம் அடித்தவுடன் பட்டனை அழுத்தி பின் தூங்கினால் எப்படி நேரம் போவது தெரியாதோ ? அது மாதிரி கண் மூடி திறந்தால் ஒரு மணி 2 மணி பறந்திருக்கவேணும் வெங்கடேஷ்...
ஞானம் / ஆன்மா பெருமை பட்டினத்தார் பாடல் – பூரண மாலை என்ன தான் கற்றாலும் என் எப்பொருளும் கற்றாலும் என் உன்னை அறியார் உய்வரோ பூரணமே ?? பட்டினத்தார் பூரண மாலை என்ற பெயரில் 100 பாடல் பாடியுள்ளார் அதில் ஆன்மாவின் பெருமை பற்றி பாடுகின்றார் ஏனெனில் பூரணம் = ஆன்மா பொருள் : உலகத்தவர் என்ன தான் கற்றிருந்தாலும் அது உலக வாழ்வுக்கு தான் – உணவு – உடை – இருப்பிடம் இதுக்கு…...