அமுதம் பெருமை
அமுதம் பெருமை காதலன் : ஒரு மப்பில் மிதப்பில் ஆகாரமிலாமல் நான் வாழக்கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால் ஆன்ம சாதகன் : ஆகாரம் நித்திரை இலாமல் வாழ முடியும் பிரபஞ்ச ஆற்றலை நினைத்தாலே கிரகிக்க ஆரம்பித்தாலே வெங்கடேஷ்...
அமுதம் பெருமை காதலன் : ஒரு மப்பில் மிதப்பில் ஆகாரமிலாமல் நான் வாழக்கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால் ஆன்ம சாதகன் : ஆகாரம் நித்திரை இலாமல் வாழ முடியும் பிரபஞ்ச ஆற்றலை நினைத்தாலே கிரகிக்க ஆரம்பித்தாலே வெங்கடேஷ்...
அமுதம் பெருமை மழை பொழிந்தவுடன் செடிகள் கொடிகள் புத்தம் புது இலைகள் பச்சை பசேலென துளிர் விடும் தவத்தின் முதிர்ச்சியால் உடலில் அமுதம் பாய்ந்தால் அது உடலை புதுப்பிக்கும் புது அணுக்கள் உருவாகும் காயம் கல்பம் அடையும் இளமை மீட்டெடுக்கலாம் மழை என்பது அமுதத்தின் புற வெளிப்பாடு அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ்...
உச்சியும் – ICUவும் ICU கதவில் சிறு ஓட்டை அதன் வழியே பார்த்தால் எல்லாம் தெரியும் நோயாளி – படுக்கை – மருந்து – அவர் உதவியாளர் சுழி உச்சி திறந்து பார்த்தால் எல்லா அண்டமும் தெரியும் பிண்ட லட்சணமும் தெரியும் இது தான் ஒருசேர அண்ட பிண்ட லட்சணம் தரிசிக்கும் முறை வித்தை தெரிந்த குரு விளக்குவார் வெங்கடேஷ்...