திருவடியும் சித்த சுத்தியும்
திருவடியும் சித்த சுத்தியும் எப்படி திருவடி ஆன்ம சாதகனின் வினைகளை களையுதோ ?? அவ்வாறாக சித்தத்தின் பதிவுகளையும் நீக்கி சுத்தப்படுத்தும் கண் இயற்றும் அற்புதம் வெங்கடேஷ்...
திருவடியும் சித்த சுத்தியும் எப்படி திருவடி ஆன்ம சாதகனின் வினைகளை களையுதோ ?? அவ்வாறாக சித்தத்தின் பதிவுகளையும் நீக்கி சுத்தப்படுத்தும் கண் இயற்றும் அற்புதம் வெங்கடேஷ்...
இன்று இருவர் வாசி பயின்றார் 1. சென்னை ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை 2 . கோவை சித்த வைத்தியர் இவர் சன்மார்க்க அன்பர் உரை படி அன்னதானம் செய்தால் போதும் அகவல் படித்தாலே அருள் கிட்டும் என்றபடி இருந்து ஏமாற்றம் அடைந்துளார் சேலத்தில் ஒருவரிடம் கண்ணாடி திருவடி பயிற்சி பெற்றுளார் பின்னர் அடுத்த கட்ட பயிற்சி அவர்க்கு தெரியவிலை வெங்கடேஷ்...
தெளிவு Lodge சுடு நீர் குழாய் திறந்தால் உடன் சுடு நீர் வராது நிறைய நிறைய பச்சை நீர் வீணாகியபின் தான் சுடு நீர் வரும் அது மாதிரி தவத்திலும் அனுபவங்கள் எடுத்தவுடன் வரவே வாரா பல காலம் பயின்று பயின்று வந்த பின் தான் எட்டிப்பார்க்கும் அது வரை பொறுமை காக்கணும் வெங்கடேஷ் ...
விசாவும் எமனும் ஒரு இந்தியன் அயல் நாட்டில் தங்கும் காலம் தாண்டி இருக்க முடியாது விசா காலம் வரைக்கும் தான் தங்க முடியும் அதே மாதிரி தான் எமனும் உலகில் தங்கும் காலம் வரைக்கும் தான் அனுமதிப்பார் பின்னர் உயிரை பறித்து சென்றுவிடுவார் அதுக்குள் சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு அடையணும் கத்துக்கணும் வெங்கடேஷ்...
சித்த சுத்தி பெருமை எப்பேர்ப்பட்ட நெடிது உடலும் காலத்தால் பிணமாகி விழும் சித்தப்பதிவுகளும் காலக்கிரமத்தில் தவத்தின் வல்லமையால் சக்தி இழந்து உதிரும் செயல் இழக்கும் திருவடி செயல்பாட்டால் நடக்கும் வெங்கடேஷ்...
“ பைபிள் வாசகமும் – ஞானமும் “ சித்த சுத்தி பெருமை “Truly I tell you, unless you change and become like little children, you will never enter the kingdom of heaven. இவ்வாறு இயேசு கூறியதாக இதில் குறிப்பிட்டுளது இதன் பொருள் : அதாவது , ஒரு சிறு குழந்தை அதன் மூளை நுண்அறைகளில் செல்களில் எந்த செய்தியும் இன்றி , காலியாக இருக்கும் அதனால் அது எளிதாக புதிய…...
சல்லடை 2 ஆன்மீகத்தில் இதன் பங்கு என்ன ? 1 60 வயது சஷ்டியப்த பூர்த்தி சமயத்தில் அந்த சடங்கில் , இதன் வழியாகத் தான் தம்பதியர் மீது அந்த கலச நீரை அபிஷேகம் செய்து அவரை இளமையாக்குவர் ஆயுள் கெட்டியாக்குவர் அமுதம் இறங்குவதாக ஐதீகம் பிரமத்துவாரம் வழியாக என்பது தான் சல்லடை 2 வட நாட்டு பண்டிகையில் இதன் வழியாக பார்த்து , புருஷனாகிய ஆன்மாவை நம் கண்ணால் இதன் வழியாக பார்க்கணும் என்று சடங்காக…...