தாய்மையும் வாய்மையும்

தாய்மையும் வாய்மையும் தாய்மை ஒரு வரம் ஆர்க்கு ??   செயற்கை கருத்தரிக்கும் மையத்துக்கு செல்வ வளம்  சேர்ப்பதால் வாய்மை ஒரு வரம் போலி குருக்களுக்கு நல்ல வளமான எதிர்காலம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உச்சி பெருமை – பெருந்துறை பெருமை

உச்சி பெருமை – பெருந்துறை பெருமை ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் – எட்டாம் திருமுறை  வாழாப்பத்து. பாவநா சாஉன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர்தந் தேவே சிவபுரத் தரசே திருப்பெருந் துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழ லாய்நிமிர்ந் தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருகஎன் றருள்புரி யாயே விளக்கம் : வினையால் ஏற்பட்ட பாவத்தை  நாசம் செய்பவனே உன் திருவடி தவிர வேறேதையும் நான் பற்றியிருக்கவிலை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நாம் ஏன் பிறப்பு எடுத்துளோம் ?

நாம் ஏன் பிறப்பு எடுத்துளோம் ?? திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் – முதலாம் திருமுறை, திருச்சோற்றுத்துறை. பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர் துணிகொள் போரார் துளங்கு மழுவாளர் மணிகொள் கண்டர் மேய வார்பொழில் அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. விளக்கம் : நாம் பிறப்பு ஒழிக்கத் தான் ,  இந்த நோய்க்கு  இடம் கொடுக்கும் உடல் எடுத்துளோம் தைரியத்துடன் அஞ்ஞான தத்துவத்துடன் சமர் செயும் மழு ஏந்திய சிவனே துண்டாக இருக்கும் மணியில் ஒளியாக விளங்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here