ஞான போதினி

ஞான போதினி கடோபனிஷதம் :    அங்குஷ்ட பிரமாணமான கட்டை விரல் தான்  புருஷன் புருஷன் எனில் ஆத்மா அதுவே கோவிலில் கருவறையில் விளங்கு ஆன்ம லிங்கம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – ஐந்தாம் திருமுறை, திருக்கொண்டீச்சுரம்.

தந்தை தாயொடு தார மெனுந்தளைப் பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச் சிந்தை செய்மின் அவனடி சேரவே. பொருள் : தாய் தந்தை மனையாள் ஆகிய தளைகளை பற்றுக்களை நீக்கி , அழகிய கொண்டீச்சுரனை எண்ணி சிந்தையில் வைத்தால் – அவன் அடி திருவடி சேரலாகுமே சிந்தை செய்து அவன் அடி சேருவீரே என்கிறார் நாயனார் வெங்கடேஷ் திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – ஐந்தாம் திருமுறை, திருக்கொண்டீச்சுரம். தந்தை தாயொடு தார…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சரண்யா – பேர் சன்மார்க்க விளக்கம்

சரண்யா – பேர் சன்மார்க்க விளக்கம் ய காரமாம் பத்தாம் வாசலை அதில் விளங்கு ஆன்மா பிரம்மத்தை சரணாகதி அடைதல் வேணும் இந்த பொருளுடன் அமைக்கப்பட்டது தான் இந்த பேர் ய காரத்தை சரண் அடைய வேணும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கூந்தலும் – பூவும்

கூந்தலும் – பூவும் கூந்தல் என்பது கருமை நிறம் ஒத்த மும்மலம் சிரசிலுள்ள இருள் ஒத்த மலம் அதில் ஒளி ஞான ஒளி – சத்திய ஞான தீபம் தான் பூ கருமையும் வெண்மையும் ஒரே இடத்தில் விளங்குது இதை காட்ட தான் பூ ஏற்பாடு சடங்கு நம் டிடி தொலைக்காட்சி அடையாளம் மாதிரியாக வெங்கடேஷ் Like Comment Share Write a comment… Active...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here