தத்துவம் படி நிலைகள்

தத்துவம் படி நிலைகள் 1 தத்துவத்தை மடை மாற்றம் செய்வது புறத்தே அலைவதை மேய்வதை தடுப்பது இந்திரிய ஒழுக்கம் 2. தத்துவத்தை தவத்தால் அடக்கி ஒடுக்கி வைத்தல் 36 வரையும் களைதல் தத்துவ நிக்கிரகம் யோகம் 3 . ஜட தத்துவங்களை ஒளிமயமாக வாதம் செய்தல் ஞானம் சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Real Healing

Real Healing உடல் காயம்  – ஆறிவிடும் புற மருந்தால் மன காயம் புண் – எப்படி ஆறும் ? காலம் ஆற்றும் என்பர் பெரியோர் ஆனால் தவம் தான் ஆற்றுமே அல்லாது காலம் ஆற்றாது நாம் நம் மனம் எதனால் எல்லாம் ஆழமாக சிறு வயது முதலே பாதிக்கப்பட்டுளோமோ ?? அதெல்லாம் ஆறா வடுவாக புண் ஆக மனதில் இருந்து கொண்டே இருக்கும் ஆறவே ஆறாது தவத்தால் சித்த கழிவுகள் பதிவுகள் கரையும் போது அது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் – ஏழாம் திருமுறை, திருநனிபள்ளி.

ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம் – ஏழாம் திருமுறை, திருநனிபள்ளி. ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும் ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே பொருள் : பழமையானவன் தேவர்கள் பிரமாவும் விஷ்ணுவும் அறியா ஜோதிப்பிழம்பானவன் நான் மறையும் அருளியவன் தேவர்களுக்கு எலாம் தலைவன் உலகில் எல்லா உயிர்க்கும் உறவானவன் நனிபள்ளி உறை சிவனே அவன் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா ஆறாம் திருமுறை – பேரருள் வாய்மையை வியத்தல்

அருட்பா ஆறாம் திருமுறை பேரருள் வாய்மையை வியத்தல் விளக்கம் : தற்ஜோதி – ஜீவ ஜோதி  – உயிர் ஜோதி சிற்ஜோதி – ஆன்ம ஜோதி மன்று தீப ஜோதி – ஆன்ம ஜோதி நற் ஜோதி –  ஞான  நல் நாடக ஜோதி பொற் ஜோதி , ஆனந்த பூரண ஜோதி என தன் சுய ஜோதியாம் ஆன்ம ஜோதியை பாடுகிறார் புகழ்கிறார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமண சடங்கு –  தத்துவ விளக்கம்

திருமண சடங்கு –  தத்துவ விளக்கம் அகலிகை 3 அம்மி மிதித்தல் இந்த சடங்கு அகலிகை புராணம் நினைவுபடுத்துவதாக அமைகிறது அதில் ராமன் கால் பட்டு கல் ஆக இருந்தவள் உயிர்ப்பு அடைகிறாள் ராமன் உயிர் காற்றாகிய  வாசி ஊதி அவள் உயிர் பெறுகிறாள் இங்கு திருமண சடங்கிலே , கல் ஆகிய அம்மிக்கல்லில் உயிர் காற்று விளங்கு கால் பெருவிரல் வைத்து உச்சியிலே ஆன்மா ஆகிய புருஷன் சக்தி உயிர் பெற்று , அவளை மணமுடிப்பதாக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here