காரண தேகம்
காரண தேகம் காரணம் விதை ஆக நிற்க , அதன் கிளைகள் தான் சூக்கும ஸ்தூல தேகங்கள் காரண தேகம் – ஸ்தூல சூக்கும தேக தத்துவத்தின் விரிவு அதே சமயம் ஸ்தூல சூக்கும தேக தத்துவத்தின் ஒடுக்கம் கூட தான் காரணம் வெங்கடேஷ்...
காரண தேகம் காரணம் விதை ஆக நிற்க , அதன் கிளைகள் தான் சூக்கும ஸ்தூல தேகங்கள் காரண தேகம் – ஸ்தூல சூக்கும தேக தத்துவத்தின் விரிவு அதே சமயம் ஸ்தூல சூக்கும தேக தத்துவத்தின் ஒடுக்கம் கூட தான் காரணம் வெங்கடேஷ்...
ஆன்மா பிரம்மம் பெருமை திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம் – ஐந்தாம் திருமுறை, திரு அண்ணாமலை. தேடிச் சென்று திருந்தடி யேத்துமின் நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர் ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ ஓடிப் போம்நம துள்ள வினைகளே. விளக்கம் : அண்ணா எனும் துரியம் தாண்டி விளங்கு ஆன்மாவை தவத்தால் அனுபவத்தால் அடைந்தக்கால் வினைகள் அகலுமே எண்ணினால் நினைத்தால் வினை நீங்கா அது மூட நம்பிக்கை கை தொழ – சுழிமுனை அடைய அனுபவம் கூட…...
திருவடி தவ அனுபவம் பயிற்சியின் ஒரு கட்டத்தில் , நம் அனுபவமாக ராமன் சிவ தனுசில் நாண் இழுத்துப் பூட்டியதைப் போல் கண் இழுத்து கட்டி இருக்கும் செருகி இருக்கும் வெங்கடேஷ் ...
பிரமராயர் – சன்மார்க்க விளக்கம் பிரம்மபுரி பிரம்ம தேசமாம் பிரமரந்திரத்தில் துவாத சாந்தத்தில் விளங்கு ஆன்மா ராயர் – குரு ஆசான் வெங்கடேஷ்...
திருவடி தவம் – அனுபவங்கள் Updated till நவம்பர் 2023 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு…...