இந்திரிய ஒழுக்கம் பெருமை

இந்திரிய ஒழுக்கம் பெருமை கதை : ஒரு நாடு அமைதியாக இருக்கும் – மக்கள், ராஜா , எல்லோரும் சுகமாக இருப்பர். திடீரென்று ஒரு ராட்சசன் வந்து அந்நாட்டை துவம்சம் செய்யும் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் முழிப்பர் மந்திரி/ராஜ குரு வந்து இளவரசனிடம் – நீங்கள் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பார் – உங்களால் தான் முடியும் என்பார் என்ன செய்ய வேண்டும் என்றால் : ஏழு கடல் – ஏழுமலையைத்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சங்ககிரி – சன்மார்க்க விளக்கம்

சங்ககிரி – சன்மார்க்க விளக்கம் இந்த ஊர் சேலம் அருகே விளக்கம் : சங்கம் எனில் நாதம் ஒலிப்பது ஆக நாதம் உதிக்கும் இடம் ஆக உச்சி திகழ்வதும் அது துரிய மலை போல் பாவித்து சங்ககிரி என பேர் வந்தது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கர்ம வாசனை

கர்ம வாசனை உண்மை சம்பவம்  சென்னை எனக்கு தெரிந்த பையன்   – கூடப்படித்தவன் பல காலமாக புரசைவாக்கத்தில் வீடு பின்னர் வேலை காரணமாக மேடவாக்கம் வீடு மாறி சென்றான் ¾ ஆண்டுகளாகிவிட்டன ஆனால் இப்போதும் நண்பர் பார்க்க , கிரிக்கெட் விளையாட , சில வீட்டு சாமான்கள் அப்பளம் வடாம் ஊறுகாய் மாதிரி வாங்கவோ , இலை எனில் பல் / கண் டாக்டர் பார்க்கவோ ஏதோ ஒரு சாக்கு போக்கு கூறி பழைய ஏரியாவுக்கு இரு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாழ்க்கை கல்வி

வாழ்க்கை கல்வி சூடான கசாயம் கசப்பு குறைவாக இருக்கும் ஆற ஆற கசப்பு ஏறும் நம் அன்றாட வாழ்வில் கூட பிரச்னை ஊறப்போட மனக் கசப்பு ஏறும் கனி பழம் கனிய கனிய இனிப்பு அதிகமாகும் நம் உறவில் புரிதல் அதிகமாக அதிகமாக அன்பு இணக்கம் அதிகமாக வாழ்வு இனிக்கும் வெங்கடேஷ் All reactions: 3You and 2 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சந்திர மண்டலம் பெருமை

சந்திர மண்டலம் பெருமை இங்கு ஏறி ஆகாய கங்கை அமுதம் கள் இறக்கி உண்பதும் 5 / 7 ஸ்டார் ஓட்டலில் Roof top gardenல் மது அருந்துவதும் ஒன்றே வெங்கடேஷ் All reactions: 3You, Anand Arumugam and 1 other...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு ஏன் தவசி ரிஷிகள் காட்டுக்கு ஓடினர் ? அறிவால் மனதால் எண்ணம் சிந்தையில் இருக்கும் தூரத்தை உடலாலும் கால தேசத்தால் கொண்டு வரவே வெங்கடேஷ் All reactions: 4You, Anand Arumugam and 2 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பனி – விந்து- அமுதம் – ஆகாய கங்கை

பனி – விந்து- அமுதம் – ஆகாய கங்கை காஷ்மீர் பனி அங்கு நிலவும் சீதோஷணத்தால் நாளடைவில் இறுகுவது போல சிரசேறிய விந்துவும் குளிர்ச்சியால் கெட்டியாகி மணி ஆகும் அகமும் புறமும் ஒன்றே பனியும் விந்துவும் ஒன்றே அது தான் அமுதம் ஆகாய கங்கை வெங்கடேஷ் All reactions: 2You and 1 other...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மனம் அடங்குவது எப்படி ??

மனம் அடங்குவது எப்படி ?? கதை : ஒரு நாடு அமைதியாக இருக்கும் – மக்கள், ராஜா , எல்லோரும் சுகமாக இருப்பர். திடீரென்று ஒரு ராட்சசன் வந்து அந்நாட்டை துவம்சம் செய்யும் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் முழிப்பர் மந்திரி/ராஜ குரு வந்து இளவரசனிடம் – நீங்கள் தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பார் – உங்களால் தான் முடியும் என்பார் என்ன செய்ய வேண்டும் என்றால் : ஏழு கடல் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆண்டாளும் Lucyயும்

ஆண்டாளும் Lucyயும் Lucy தன் மூளை திறன் 100% எட்டி தன் உடலை விட்டு  வெளியில் கலப்பது என்பதும் ஆண்டாள்  உடலோடு அரங்கத்தில் புகுந்ததும் ஒன்றே ஆம் ரெண்டு  அனுபவமும் வெட்ட வெளி அனுபவம் தான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here