“ திருவாசகமும் திருவருட்பாவும் “

“ திருவாசகமும் திருவருட்பாவும் “ ஞானியர் உலகமயம் 1 திருவாசகம் அதிசயப்பத்து முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி அத்தன் அதாவது நமசிவய ஆகிய பஞ்சாக்கரத்தின் நிறங்கள் விளக்குவது ஆகும் முத்து – வெண்மை மாமணி – நீலம் மாணிக்கம் – செம்மை பவளம் – ஆரஞ்சு நிற இளஞ்சிவப்பு வைரம் இது தான் ஓங்காரமாகிய பிரணவத்தின் அடிப்படையான விஷயம் 2 அருட்பா ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் • ஏழ்நிலைக் குள்ளும் இருந்த அதிசயம் என்னென்று…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பரம் பெருமை “

“ பரம் பெருமை “  ஸ்ரீமத் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் –  அதிசயப்பத்து. நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன் ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. விளக்கம் : தர்மம் ஆகியவற்றை அறிந்திடாமல் , அதை அறிந்தாருடன் கூடாமல் வாழ்ந்தேன் குற்றமே வாழ்வாக அமைத்துக்கொண்டு வாழ்ந்தேனை , தன் திருவடி மலர்கள் காட்டி எனை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை. சுத்த சிவத்தின் எண் குணங்கள் : 1 தன் வயத்தனாதல் 2  தூய உடம்பினாதல் இத்தகு மேன்மை உடை திருவடி வணங்காத தலை பயனற்றது என்பதாம் சிவம் புலன்கள் இல்லாதது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here