திருவடி தவம் கண்மணி தவம் மகாகவி பாரதி பாடல் அனுபவம்
திருவடி கண்மணி தவம் பத்தி மகாகவி பாரதி பாடல் & அனுபவம் சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மாசெல்வக் களஞ்சியமே!என்னைக் கலிதீர்த்தே உலகில்ஏற்றம் புரிய வந்தாய்! பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!பேசும் பொற்சித்திரமே! அள்ளியணைத்திடவே-என்முன்னேஆடிவருந் தேனே ஓடி வருகையிலே- கண்ணம்மா!உள்ளம் குளிருதடீ; ஆடித்திரிதல் கண்டால் உன்னைப்போய்ஆவி தழுவுதடி உச்சிதனை முகந்தால் – கருவம்ஓங்கி வளருதடி மெச்சி யுனை யூரார்- புகழ்ந்தால்மேனி சிலிர்க்குதடீ. கன்னத்தில் முத்தமிட்டால்-உள்ளந்தான்கள்வெறி கொள்ளுதடீ உன்னை தழுவிடிலோ- கண்ணம்மாஉன்மத்த மாகுதடீ. உன் கண்ணில் நீர்வழிந்தால்- என்நெஞ்சில்உத்திரங் கொட்டுதடி; என் கண்ணில் பாவையன்றோ? கண்ணம்மாஎன்னுயிர்…...