தவம் பெருமை

தவம் பெருமை வயதாக ஆக மாவு சத்து குறைத்து புரதம் நார் சத்து அதிகம் சேர்த்துக்கொள்ளல் அவசியமா போல் ஆன்மீக தவ வாழ்க்கை விரும்புவோர் சடங்கு குறைத்து அல்லது தவிர்த்து தவம் சாதனம் என மாற்றிக்கொள்ளல் இன்றியமையாதது இலையேல் கரை சேர முடியாது கோவில் மாடு மாதிரி சுற்றி சுற்றி வர வேண்டியது தான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிறப்பு ராசிபலன்

சிறப்பு ராசிபலன் தேர்தல் சிறப்பு ராசி பலன் இது எல்லா ராசி அன்பர்க்கும் பொருந்தும் அதாவது வரும் ஏப்ரல் 17 /18 தேதிகளில் அபார பண மழை கொட்டும் அதுவும் பெரும் தலைகள் மோதும் இடங்களில் சொல்ல முடியா / அள்ள முடியா அளவுக்கு மழை இருக்கும் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அடிக்கும் யோகம் ஆம் ராஜ யோகம் இதை விபரீத ராஜ யோகம் என்பர் பெண்கள் குறிப்பாக , இப்போது அழகு சாதனம் பொருட்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அடியும் உச்சியும்

அடியும் உச்சியும் இடகலை பிங்களை சோம சூரிய கலைகள் சேர்வது அடி எனும் மூலம் இதன் புற வெளிப்பாடு தான் கோவிலில் ஆல வேப்ப மரம் இணைப்பு இதே சோமசூரியாக்கினி கலைகள் சேர்ந்தால் அது உச்சி ஆகிய சுழி இதன் புற வெளிப்பாடாக புன்னை வன்னி குரவம் மரங்கள் அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ் All reactions: 9You, Ramalingam Palaniappan, M Murali and 6 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பச்சைத் திரை பெருமை

பச்சைத் திரை பெருமை மறு வாழ்வு மையம் சேர்ந்தால் போதையிலிருந்து மீளலாம் திருவடி தவத்தில் கண் உண்டாக்கும் உஷ்ணத்தால் பச்சைத் திரை விலக விலக உலக மயக்கம் ஒழியும் தவம் மறு வாழ்வு அளிக்கும் இது உறுதி வெங்கடேஷ் All reactions: 12You, Anand Arumugam and 10 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகன் இலக்கணம்

ஆன்ம சாதகன் இலக்கணம் மலர் விட்டு மலர் தாவு வண்டாக இராமல் மாம்பழ வண்டாக அதனுள் சமாதி காண் பூச்சி போல பிறவி சுழற்சியில் சிக்காமல் ஆன்மாவில் ஐக்கியமாதல் வெங்கடேஷ் All reactions: 5You, M Murali, Anand Arumugam and 2 others 1 share Love Comment Share...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பர அனுபவம் பெருமை

பர அனுபவம் பெருமை பர அனுபவம் என்பது FM radio மாதிரியாக சதா காலமும் 24 x 7 ஒலித்தபடி இருக்கும் என்ன நாம் அதனுள் ஊடுருவுதல் அவசியம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகனும் வியாபாரியும்

ஆன்ம சாதகனும் வியாபாரியும் வியாபாரிக்கு ஒரு நாளைப் போல இன்னொரு நாளிலை இன்று நல்ல வியாபாரம் லாபம் நாளை இல்லை ஆனா திருவிழா கல்யாணம் காலத்தில் எல்லா நட்டத்தை ஈடுகட்டிடலாம் அதே மாதிரியாக ஆன்ம சாதகனுக்கும் இன்று தவம் செய்ய முடியல எனில் சூழ்நிலை சரியாக இல்லாத பட்சத்தில் உடல் நலம் பணி காரணமாக செய்யமுடியாத பட்சத்தில் தவம் ஆற்ற முடியாது சூழ் நிலை சரியாக அமைந்துவிட்டால் அன்று முழுமையாக முடித்துவிடுவான் சூழ் நிலைக்கு ஏற்ப தவம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

யோக சித்தி ஞான சித்தி வகைகள்

யோக சித்தி ஞான சித்தி வகைகள் நமக்கு தெரிந்தது அஷ்டமா சித்தி  எனும் கர்ம சித்தி எனக்கு நீண்ட நாள் யோசனை – யோக சித்தி / ஞான சித்தியில் என்னென்ன இருக்கும் ?? அதுக்கு பதில் இந்த மந்திரப் பாடல் திருமந்திரம் 3ம் தந்திரம்   அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்வணங்குற்ற கல்வி மா ஞான மிகுத்தல்*சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்நுணங்கற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே 705 மரணஞ் சரைவிடல் வண்பர காயம் இரணஞ் சேர்பூமி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“  மயிலாடுதுறை பெருமை 3  “

“  மயிலாடுதுறை பெருமை 3  “ ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள் கொண்டு அடி பேணும் தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு ஆன மயிலாடுதுறையே. விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை ஆன்மா கண் விளங்கு  ஆணவம் என்னும் இருள் அகல  வேண்டில், ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மயிலாடுதுறை பெருமை 2  “

மயிலாடுதுறை பெருமை 2  “ உர வெங்கரியின் உரி போர்த்த பரமன் உறையும் பதியென்பர் குரவம் சுரபுன்னையும் வன்னி மருவும் மயிலாடுதுறையே. பாடல் விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை வலிமை பொருந்திய வெம்மை ஆகிய மும்மலமாகிய  யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும்  பதி ஆகிய சுழி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here