திரிகூட ராசப்ப கவிராயர்

திரிகூட ராசப்ப கவிராயர் “சாட்டி நிற்கும் அண்ட மெல்லாம் சாட்டையில்லா பம்பரம் போல் ஆட்டுவிக்கிறான்” அதாவது அண்டங்கள் எல்லாமே  ஒழுங்கு முறையில் சுற்றி வருது அதை சாட்டை இல்லாமலே சுற்ற வைக்கிறானாம் தில்லைக்கூத்தன் இது இறை பெருமை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் –  முப்பரம்

திருமந்திரம் –  முப்பரம் தோன்றிஎன் உள்ளே சுழன்றுஎழு கின்றதோர்மூன்று படிமண் டலத்து முதல்வனைஏன்றெய்தி இன்புற்று இருந்தே இளங்கொடிநான்று நலம்செய் நலந்தரு மாறே. 2445 பொருள் : மூன்று படிமண் டலத்து முதல்வனை – மூன்று படி தான் முப்பரம் ஆகிய பொன்னம்பலம் சிற்றம்பலம் ஞானப்பெருவெளி அதுக்கு முதல்வன் தனித்தலைவன் சுத்த சிவம் நடராஜர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும் திருவாசகம் – அண்டப்பகுதி பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;இன்று எனக்கு எளிவந்து, அருளி, “ அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள் “ :  இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி! “ அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி! “ ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்: அதாவது இறுதியில் ,  அழிந்து போகும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பர உதவி    

பர உதவி     திரு ஞான சம்பந்தர் வாழ்வில் நடந்த அற்புதம் அவர் தந்தை ஒரு யாகம் செய விரும்பினார் அதுக்கு பெரும் பணம் தேவைப்பட்டது சம்பந்தப்பெருமான் சிவத்திடம் வேண்ட , சிவம் கோவிலில் 1000 பொற்காசுகள் ஒரு பையில் கட்டி வைத்திருந்தாராம் எப்படி ?? தகுதி உள்ளவர்க்கு எல்லாமே  சாத்தியம் தான் அருள் நடத்திக் கொடுக்கும் எல்லாமே அருள் அருள் தான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகன் எப்படி இருக்கணும் ??

ஆன்ம சாதகன் எப்படி இருக்கணும் ?? பிரம்ம வித்தை அதன் அனுபவத்துக்கு ஆசைப்படணும்  இளமை மீட்டெடுத்தல் உயிர்த்தெழுதல் போன்றவைகளில் நம்பிக்கையும் ஆசைப்படணும் வள்ளல் பெருமான் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் மேட்டுக்குப்பம் மணியக்காரர் இறந்துவிட்டார்  அவர் குடும்பத்தார் வள்ளலாரிடம் உயிர்ப்பித்து தரும்படி கேட்டனர் அவரும் கையில் கம்புடன் எழுந்தாராம் சிறிது தூரம் நடந்த பின் , உடன் நின்றுவிட்டாராம் மறு பிறப்பு எடுக்க ஆசைப்படும் உயிர் மீண்டும் உயிர்ப்பித்து என் பயன் ? ஆகையால் நம் வாழ்வில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – முப்பரம்

திருமந்திரம் – முப்பரம் முப்பரம் எனில்?? பரம் பரம்பரம் பராபரம் அல்ல அதுக்கு மேல் விளங்கு துவாத சாந்தம் மேல் விளங்கும் அருட்வெளிகள் பொற்பரம் சிற்பரம் ஞானப்பரம் எனும் அருட்சிவ வெளிகள் ஜாக்கிரதை ஏமாந்து போகக்கூடாது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here