பழமொழி – தத்துவ விளக்கம்

பழமொழி – தத்துவ விளக்கம் “  வாய் திறந்தா என்ன முத்தா உதிர்ந்துவிடும் “    மௌனமாக – பேசாமல் இருக்கும் போது  , நமக்கு கிடைக்கும் வசவு விளக்கம் : மௌனம் காத்தால் விந்து சுப்பிரமணி கௌதம மணி ஆக மாறி உச்சியில் நிற்கும் அதுவும் வாய் தான் அது தான் வாய் திறந்தாக்கால் முத்து ஆகிய மணி கீழ் சிந்துவிடுமா ?? அந்த அளவுக்கு நீ பெரிய ஞானியா ?? என்ற தொனியில் பொருள்பட …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியர் வேண்டுவது

ஞானியர் வேண்டுவது பட்டினத்தார் பாடல் உன்னையற்ப நேரமு மறந்திருக்க லாகுமோஉள்ளமீ துறைந்தெனை மறைப்பிலாத சோதியைபொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத வீசனேபொன்னடிப் பிறப்பிலாமை யென்றுநல்க வேணுமே. 245 பொருள் : ஆன்மஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஒளியே பிரம்ம ஒளியே அது பொன்னொளி மங்கச்செயும் அளவுக்கு ஒளிர்விடும் தன்மை உடைத்து பொன்னடி ஆகிய திருவடி காட்டி அதனுடன் கலந்து பிறவாமை என்னும் வரம் அருளவேணுமே  என விண்ணப்பம் வைக்கிறார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here