பர அனுபவம் பெருமை

பர அனுபவம் பெருமை பர அனுபவம் என்பது FM radio மாதிரியாக சதா காலமும் 24 x 7 ஒலித்தபடி இருக்கும் என்ன நாம் அதனுள் ஊடுருவுதல் அவசியம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகனும் வியாபாரியும்

ஆன்ம சாதகனும் வியாபாரியும் வியாபாரிக்கு ஒரு நாளைப் போல இன்னொரு நாளிலை இன்று நல்ல வியாபாரம் லாபம் நாளை இல்லை ஆனா திருவிழா கல்யாணம் காலத்தில் எல்லா நட்டத்தை ஈடுகட்டிடலாம் அதே மாதிரியாக ஆன்ம சாதகனுக்கும் இன்று தவம் செய்ய முடியல எனில் சூழ்நிலை சரியாக இல்லாத பட்சத்தில் உடல் நலம் பணி காரணமாக செய்யமுடியாத பட்சத்தில் தவம் ஆற்ற முடியாது சூழ் நிலை சரியாக அமைந்துவிட்டால் அன்று முழுமையாக முடித்துவிடுவான் சூழ் நிலைக்கு ஏற்ப தவம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

யோக சித்தி ஞான சித்தி வகைகள்

யோக சித்தி ஞான சித்தி வகைகள் நமக்கு தெரிந்தது அஷ்டமா சித்தி  எனும் கர்ம சித்தி எனக்கு நீண்ட நாள் யோசனை – யோக சித்தி / ஞான சித்தியில் என்னென்ன இருக்கும் ?? அதுக்கு பதில் இந்த மந்திரப் பாடல் திருமந்திரம் 3ம் தந்திரம்   அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்வணங்குற்ற கல்வி மா ஞான மிகுத்தல்*சுணங்குற்ற வாயர் சித்திதூரங் கேட்டல்நுணங்கற்று இரோதல் கால் வேகத்து நுந்தலே 705 மரணஞ் சரைவிடல் வண்பர காயம் இரணஞ் சேர்பூமி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“  மயிலாடுதுறை பெருமை 3  “

“  மயிலாடுதுறை பெருமை 3  “ ஊனத்து இருள் நீங்கிட வேண்டில் ஞானப் பொருள் கொண்டு அடி பேணும் தேன் ஒத்து இனியான் அமரும் சேர்வு ஆன மயிலாடுதுறையே. விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை ஆன்மா கண் விளங்கு  ஆணவம் என்னும் இருள் அகல  வேண்டில், ஞானப்பொருளாய் உள்ள சிவபெருமான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மயிலாடுதுறை பெருமை 2  “

மயிலாடுதுறை பெருமை 2  “ உர வெங்கரியின் உரி போர்த்த பரமன் உறையும் பதியென்பர் குரவம் சுரபுன்னையும் வன்னி மருவும் மயிலாடுதுறையே. பாடல் விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை வலிமை பொருந்திய வெம்மை ஆகிய மும்மலமாகிய  யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்த பரமன் உறையும்  பதி ஆகிய சுழி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here