“ இதிகாச போர் – சன்மார்க்க விளக்கம் “

“ இதிகாச போர் – சன்மார்க்க விளக்கம் “ ராமாயணம் பாரதப் போர்   இதில் வீரர்கள் அஸ்திரம் அம்பு  பயன்படுத்தி எதிரிகளை வெல்வது வீழ்த்துவது மாதிரி சித்திரித்திருப்பர் உண்மை விளக்கம் : அம்பு –  கண் பார்வை  அதில் கலந்திருக்கும் உஷ்ணம் செலுத்துவது என்பது தவத்தால் பார்வை உச்சிக்கு ஏறினால் எதிரிகளாகிய மும்மலம் நாசமாகும் என்பது தான் ரகசியம் புரிந்தார் தெளிந்தார் மற்றோர் ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

டீ கடையும் வினையும்

டீ கடையும் வினையும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட டீ மாதிரியாக சாமானியர் தம் வினைகள் இதில் பால் சர்க்கரை மாற்ற முடியாத மாதிரியாக சாமானியர் தம் வினைகளும் ஆனால் சில கடைகளில் நாம் ஆர்டர் செய்தால் சர்க்கரை குறைவாக டீ ஸ்ட்ராங்காக மாதிரியாக ஞானியர் ஆன்ம சாதகர் தம் வினைகள் மாற்ற முடியும் இது திருவடி ஞானியர் வல்லமை வெங்கடேஷ் All reactions: 5You, எழில் தமிழி, M Murali and 2 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மயிலாடுதுறை சுழி உச்சி  பெருமை  6

மயிலாடுதுறை சுழி உச்சி  பெருமை  6   தணியார் மதி செஞ்சடையான் தன் அணி ஆர்ந்தவருக்கு அருள் என்றும் பிணியாயின தீர்த்து அருள் செய்யும் மணியான் மயிலாடுதுறையே. விளக்கம்: மயிலாடுதுறை எனில் குடந்தை அருகே இருக்கும் ஊர் குறிக்கவரவிலை உச்சியில் மயில் போல் ஒளிவிடும் ஆன்ம ஒளி இடம் , நீர் ஸ்தலம் போல் விளங்கும் சுழிமுனை தான் மயிலாடுதுறை அங்கு குளிர் சந்திரன் சூடி இருக்கும் சிவம் விளங்கு சுழி /  நெற்றிக்கண் ஸ்தானம் தவத்தால் …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கண் – திருவடி பெருமை

கண் – திருவடி பெருமை கண்களை ஏன் தாமரைக்கு உவமை காட்டுகிறார் ? தாமரை – நாத விந்து கலவை செம்மை வெண்மை கலந்த மலர் கண்களும் நாத விந்து கலைகள் கொண்டுளதால் அம்மலர்க்கு ஒப்பீடு செய்கின்றார் அவ்வளவே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here