Time
Time Past Present n Future becomes one continuity of Time . When this happens, reversing of Ageing is possible. One shall remain youth forever BG VENKATESH Like Comment Share...
Time Past Present n Future becomes one continuity of Time . When this happens, reversing of Ageing is possible. One shall remain youth forever BG VENKATESH Like Comment Share...
நாதம் – வாசி அனுபவம் உண்மை சம்பவம் – கோவை ஏப்ரல் 2024 ஒரு குடும்பப்பெண் நடுத்தர வயது பொள்ளாச்சி இரு பிள்ளைகளுக்குத் தாய் தவம் ஏதும் செயவிலை எந்த பயிற்சியும் இல்லை ஆனால் நாதம் கேட்டுவருவதாகவும் நான்கு நாதம் கேட்டுவிட்டதாகவும் என்னிடம் அலைபேசி தெரிவித்தார் மணி – வண்டு கடல் மாதிரி இடைவிடாது தொடர்ந்து கேட்டு வருவதாகவும் கூறினார் இரு காதில் வெவ்வேறு ஒலிகள் கேட்கிறது என்றார் எப்படி ?? அனுபவம் ? மிக மிக…...
திருக்கடையூர் புஷ்கரிணி – தத்துவ விளக்கம் “ திருக்கடையூர் மிக பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆம் எல்லவரும் அறிந்ததே எமனை காலால் உதைத்த ஸ்தலம் அப்பன் – கால சம்ஹார மூர்த்தி கடம் = அமுத கலசம் / பானை புஷ்கரிணி – அமுதத்தில் தீர்த்தமாடும் திருத்தலம் அதாவது இந்த குளம் அமுத த்தால் ஆனது என்ற பொருளாம் தத்துவ விளக்கம் : தவத்தால் விந்து கலை மேலேற்றி சிரசில் உள்ள குளத்தில் நிரப்பி அதில்…...
தன்வந்திரி – சன்மார்க்க விளக்கம் 2 இவர் கேரளாவின் ஆயுர்வேதத்தால் போற்றப்படும் மிக உன்னதமான புருஷர் மருத்துவர் ஆயுர்வேதத்தின் அடிப்படை ? மூன்று நாடிகள் – வாதம் பித்தம் சிலேத்துமம் புராணப்படி இவர் தோன்றுவது எங்கு ?? சுழிமுனை உச்சியில் அப்படி எனில் ? அந்த இடம் மூன்றுமே சரி சம மாக நிற்கும் கதி தான் அது என்பது புலனாகிறது அந்த இடம் எல்லா நோய்க்கும் மருந்தும் இருக்கு எந்த நோயும் அண்டாது எனவும் பொருளாகுது…...
கிரீடம் – சன்மார்க்க விளக்கம் இது அரசர் தம் சிரசில் அணிவது இதில் பல மணிகள் ஜொலிக்கும் ஒளிவிடும் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் இதன் உண்மை விளக்கம் இது அக யோக ஞான அனுபவத்தின் புற வெளிப்பாடு ஆம் எப்படி தவத்தால் எட்டிரெண்டு சேர்த்து பிரணவத்தின் நவரத்தின ஒளிகளை ஒன்றாக்கி அதை சிரசில் ஏற்றுகிறாரோ ?? அதனால் ஞானியர் முகம் பிரகாசமாக ஒளி வீசுதோ ? அதை அப்படியே கிரீடமாக்கிவிட்டனர் நம் முன்னோர் அதனால் அதிலும் ஒளிவிடும் கற்கள்…...
நிகழ் காலம் பெருமை வண்டி இரு சக்கரமானாலும் நான்கு சக்கரமானாலும் நியூட்ரலில் இயங்காது கியரில் தான் இயங்குவது போல் மனம் அப்படியே இடை பிங்களையில் இயங்கும் சுழிமுனை ஆம் நடுவே இயங்காது போல் மனம் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் இயங்கும் நிகழ் காலத்தில் இயங்காது அதனால் இந்த நொடியில் வாழச் சொல்கின்றார் நியூட்ரல் சுழிமுனை தான் நடு நிலை அது தான் நிகழ்காலம் வெங்கடேஷ் Like Comment Share...
ஒருமை பெருமை குடிகாரர் கண்ணுக்கு மட்டுமல்ல ரெண்டு ரெண்டாக தெரிவது சாமானியர் கண்ணுக்கும் தான் இருமையில் இருப்பதாலும் மன மயக்கத்தில் இருப்போர்க்கும் ரெண்டாகவே தெரியும் இரவு பகல் இன்பம் துன்பம் வெங்கடேஷ்...
மதுரை மீனாட்சி ஏன் மதுரையில் மீனாட்சி ஆட்சி ?? மதுரை என்பது அகத்தின் துவாதசாந்த வெளியின் புற வெளிப்பாடு துவாதசாந்த வெளி என்பது நாதஸ்தானம் ஆம் ஆகையால் மீனாட்சி கையில் கிளி நாதம் என்பது பெண் சம்பந்தப்பட்டது ஆகையால் மதுரையில் மீனாட்சி ஆட்சி வெங்கடேஷ்...
சுழிமுனை பெருமை வண்டி இரு சக்கரமானாலும் நான்கு சக்கரமானாலும் நியூட்ரலில் இயங்காது கியரில் தான் இயங்கும் மனமும் அப்படியே இடை பிங்களையில் இயங்கும் சுழிமுனையில் இயங்காது மகாரத்தில் அசைவற நிற்கும் வெங்கடேஷ் All reactions: 6You, Anand Arumugam and 4 others...
சுழிமுனை பெருமை உலைவாய்பட்ட அரிசி வெந்து சோறாகும் முதலை வாய்பட்ட இரை உணவாகும் ஆனா ஆலவாய்பட்ட ஆன்ம சாதகன் உடலும் உள்ளமும் நற்கதி காணும் மலத்தில் இருந்து விடுதலை அடையும் வெங்கடேஷ் All reactions: 10You, Vadivel Gandhi, M Murali and 7 others...