சடங்கு தத்துவ விளக்கம்

சடங்கு தத்துவ விளக்கம் பெண்கள் சடை பின்னலை  தலை இரு பக்கமுமாக பின்னி வைத்து முடிவில் பின்னே சேர்த்து முடித்து வைத்திருப்பர் இதன் தத்துவார்த்த விளக்கம் ?? வாசி – எட்டிரெண்டு யாவுமே இவ்வாறாக தலையை வட்டமடித்தே தான் உச்சிக்கு ஏற வேண்டுமென காட்டுவதற்காக இந்த வகை சடை பின்னல் இது நம் மடாதிபதிகள் தலையில் சூடும் ருத்திராட்ச மாலை மாதிரியான அமைப்பு எல்லா அக யோக ஞான அனுபவமும் சடங்காக புறத்திலே ஆனா உலக மக்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ கபிலாரண்யமும் கலிஃபோர்னியாவும் “

“ கபிலாரண்யமும் கலிஃபோர்னியாவும் “   இன்றைய அமெரிக்கா கலிஃபோர்னியா அன்றைய கபிலாரண்யமாக திகழ்ந்ததாக ஆன்மீக சான்றோர் உரைப்பது எப்படி காஷ்யபர் வாழ்ந்த தேசம் காஷ்மீரம் – காஷ்மீர் ஆக இருக்கோ?? அவ்வாறே தான் கபிலர் வாழ்ந்த தேசம் கபிலாரண்யம்  தான் மருவி கலிஃபோர்னியா ஆகிவிட்டது இவர் தான் பகீரதனின் முன்னோர்களை எரித்த முனி  தபஸ்வி அவர் தம் ஈமக்கிரியைக்காக தான் கங்கையை பகீரதன் பூமியில் இறக்கியதாக புராணம் உரைக்குது வெங்கடேஷ் நன்றி : காஞ்சிப் பெரியவர்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மோத்திலால் –  முத்துக்குமரன்

மோத்திலால் –  முத்துக்குமரன் மோத்தி – வட மொழியில் முத்து லால் – பாலகன் – பாலன் அதாவது ஆன்மா ஆகிய முத்துவை  தவத்தால் சிரசில் உண்டாக்கினால் அவன் என்றும் பாலன் ஆக திகழ்வான் இந்த கருத்தை உரைக்க வருவது தான்  தமிழ்ப் பெயர் முத்துக்குமரன் ரெண்டுமே ஒரு கருத்துடைய பேர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” திருவடி கண்மணி பெருமை “

” திருவடி கண் பெருமை “ திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா “ கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா “ பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தாகண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தாநம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்கந்தா முருகாநம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

விந்து –  பரவிந்து

விந்து –  பரவிந்து குடி நீர் 100 டிகிரியில் காய்ச்சினால் அசுத்தம் கிருமி நீங்கி சுத்தம் ஆதல் மாதிரி தான் விந்துவும் சுத்த உஷ்ணத்தால் அசுத்த குணங்கள் நீங்கி சுப குணங்கள் மேலோங்கும் கீழ் பச்சைத்திரை நீங்கலால் உத்தமன் புருஷோத்தமன் ஆவன் இது தவத்தால் உண்டாகும் பயன் அனுபவம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here