இயற்கை  பெருமை

இயற்கை  பெருமை போதை கஞ்சா கள்ளக்கடத்தல்காரரை தீவிரவாதிகளை   அமலாக்கத்துறை புலனாய்வுத்துறை தேடி தேடி வேட்டை ஆடும் பாவிகளை கொடும் பாவம் செய்த சண்டாளரை வினைகள் விடாமல் துரத்தி துரத்தி  வேட்டையாடும் அதுக்குத் தான் இயற்கை 2 கோள்களை எதிர் பக்கம் சுற்ற வைக்கிறது கடிகார சுற்று சுற்றும் கோள்களில் இருந்து தப்பித்தாலும் இந்த கோள்கள் அவரை  தப்ப விடாமல்  பார்த்துக்கொள்ளும் பிரபஞ்சம் சரியாக தன் பணி செயும்     வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மதிப்புக்கூட்டலும் ஒளி தேக சித்தியும்

மதிப்புக்கூட்டலும் ஒளி தேக சித்தியும் ஒரு பொருள் தனியாக வெறுமே இருந்தால் பயனின்று மதிப்புக்கூட்டல்  ஆகி சந்தைக்கு வந்தால் தான் அது விற்பனை ஆகும் மதிப்பு விலை எல்லாம் கிடைக்கும் பருப்பு தனியாக இருந்தால் பயனிலை அதை வைத்து வடை சுட்டால் விற்கலாம் இது மதிப்புக்கூட்டல் மாதிரி இதே மாதிரியாக பஞ்ச இந்திரியங்கள் தனியாக இருந்தால்  பயனிலை அதை தவத்தால் பிரணவத்தில் சேர்த்து   8*2 சேர்த்து கூட்டி கட்டி  சிரசேற்றி அருள் ஒளிகளுடன் கலந்து தேகத்தில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி

சென்ற வாரம் 26.5.24 ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் அருப்புக்கோட்டை இவர் கிராம நிர்வாக அதிகாரி சூக்கும காரண தேகம் நல்ல ஆய்வு திறம் படைத்தவர் நல்ல ஆர்வம் பயிற்சி அனுபவம் உள்ளவர் வெங்கடேஷ் Like Comment Share...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சித்தம் பெருமை

சித்தம் பெருமை சித்தம் அடக்காமல் மனதை வெல்லுதல் என்பது வட்டி மட்டும் செலுத்தி அசலை காற்றில் விடுவதுக்கும் பிராரப்தத்தை மட்டும் கணக்கில் வைத்து சஞ்சிதத்தை மறந்திருப்பதுக்கும் கிளை மட்டும் வெட்டிவிட்டு வேரை அப்படியே விடுவதுக்கு சமானம் வெங்கடேஷ் All reactions: 7M Murali, Anand Arumugam and 5 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

பரன் குருபரன் குமரகுருபரன் பர வெளியில் விளங்குகின்றவன் பரன் அவன் குருவாக இருப்பதாலே குருபரன் என்றும் குமரனாக இருப்பதாலே குமரகுருபரன் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

WORLD and Saint

World : Cash for gold Nature : Silence for dedicated practice Siththis Super natural powers for sathanas Wisdom Light body for dedicated life with renunciation Who does it?? BG VENKATESH All reactions: 3You, Anand Arumugam and 1 other...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கண்ணையா – சன்மார்க்க விளக்கம்

கண்ணையா – சன்மார்க்க விளக்கம் கண் இருக்கும் ஐயர் ஆகிய பரம் ஐயர் – பிரம்ம ஒளி உயிர் ஒளி இது பேர் ஆக வைக்கப்பட்டிருக்கு உலக மக்களுக்கு உண்மை  ஞானம் விளங்க வேண்டி வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ ஏகாக்கரப் பொருளும் அக்கார அடிசிலும் “

“ ஏகாக்கரப் பொருளும் அக்கார அடிசிலும் “   வள்ளல் பெருமான் : “ ஏகாக்கரப்பொருள் கையில்  ஈந்து “ அக்காரவடிசில் =  உணவு அமுதம் அதே மாதிரி ஏகாக்கரப்பொருளும்  போகாப்புனல் ஆகிய அமுதம் தான் ரெண்டும் ஒரே பொருள் குறிக்க வருவதாம்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கன்னிமூல கணபதி – மூல ராமர் – சன்மார்க்க விளக்கம்

கன்னிமூல கணபதி – மூல ராமர் – சன்மார்க்க விளக்கம் மூலம் என்றால் முதுகுத்தண்டு அடி அல்ல உலகம் கற்பிப்பது போலஅது கழுத்துக்கு மேல் சிரசில் இருப்பது மூலமாகிய இடத்தில் பஞ்சேந்திரியங்கள் கூட்டு சேர்க்கை நடக்கும் இடமும்அது தான் கணபதி தோன்றும் இடம் சுத்த ஜீவனாகிய ஸ்ரீ ராமன் உருவாகும் இடமே மூலம் அதனால் மூல கணபதி – மூல ராமர் எனவும் பேர் மூலம் ஆகிய இடத்தில் தோன்றியவர் தான் மூலர் திருமூலர்அவர் பிறந்தவர் அல்லர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காலச்சக்கரம்  பெருமை

காலச்சக்கரம்  பெருமை  IPL தொடரில் மழையால் எந்த இடத்தில் ஓவரில் ஆட்டம் தடை பட்டதோ ?? மழை நின்ற பின் அதே இட த்தில் ஓவரில்  இருந்து  ஆரம்பிக்குமா போல் தான் நாம் இந்த பிறவியில் எந்த கோள் தசா புத்தியில் இறந்தோமோ ?? அதே தசா புத்தியில் பிறந்து மீதம் இருக்கும் காலம் / வினைகள் அனுபவிக்கணும் அந்த கால கட்டத்தில்  நம்மை பிறக்க வைப்பர்  இயற்கை ஒன்றும் நம்மை மோசம் செயாது மனிதர் போல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here