நாதம் பெருமை
நாதம் பெருமை உலகம் : மணி அடித்தாக்கா நல்ல சகுனம் சிறையில் உணவு அது மரண அறிவிப்பு கூட ஞானம் : தவத்தில் ஒலித்தால் அது அஞ்ஞான இருளுக்கு சாவுக்கே மணி எமனுக்கு மணி அது அமுதகானம் ஆம் பசி தூக்கம் போம் மனம் ஒடுக்கம் காணும் வெங்கடேஷ்...
நாதம் பெருமை உலகம் : மணி அடித்தாக்கா நல்ல சகுனம் சிறையில் உணவு அது மரண அறிவிப்பு கூட ஞானம் : தவத்தில் ஒலித்தால் அது அஞ்ஞான இருளுக்கு சாவுக்கே மணி எமனுக்கு மணி அது அமுதகானம் ஆம் பசி தூக்கம் போம் மனம் ஒடுக்கம் காணும் வெங்கடேஷ்...
சிற்றின்ப யோனியும் பேரின்ப யோனியும் உடல் காதல் என்பது சிற்றின்ப யோனி தொடர்புடைத்து உயிர் காதல் என்பது பேரின்ப யோனியுடையது அது உயர் காதல் கூட பேரின்ப யோனி அடைதல் உயர் கல்வி அது சாகாக்கல்விக்கான அச்சாரம் ஆம் கலவியில் இருக்கு கல்வி ஆஹா ஆஹா வெங்கடேஷ்...
வேதம் பெருமை உலகம் : வேகம் மட்டும் வேதம் : விவேகமும் கூட இருக்கும் உலகத்துக்கு வேகம் மட்டும் போதா விவேகமும் வேணும் இதை கற்றுக்கொள்ளணும் வெங்கடேஷ்...
குரு பெருமை குரு அருகாமை வாசம் சுவாசம் விடா வாழ்வுக்கு இட்டு செல்லும் அது விந்துவிடா பெண் போகம் கைகூட வைக்கும் ஒன்று மற்றொன்றுக்கு வழி காட்டும் வெங்கடேஷ்...
மன அழுத்தம் இது முன்பு வயது மூத்தோர்க்கு என இருந்த நிலை மாறிவிட்டது உண்மை சம்பவம் 2024 கோவை எங்கள் அப்பார்ட்மெண்ட் நண்பர் அவர்க்கு 6 வயது மகள் அவர் என்னிடம் கூறியது : அரை மணியில் 4/ 5 முறை சிறு நீர் கழிக்க செல்வதாகவும் பள்ளியில் / வெளியே செல்லும் போது பிரச்னை என கூறினார் நான் : இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்னை – மன நல மருத்துவர் பார்க்கவும் அவர் :…...
தெளிவு சக்தி இலையேல் சிவமிலை ஆகாரம் இலையேல் ஜீவன் ஆங்காரமிலை அதாவது அசைவிலையாம் வெங்கடேஷ்...
“ குரு பெருமை “ எரிகிற கற்பூரம் அருகே மற்றொரு பில்லை வைத்தால் அதுவும் பற்றிக்கொண்டு எரிவது போல் வித்தை அனுபவம் உடை குரு அருகே இருந்தக்கால் சீடனுக்கும் அது நன்மை பயக்கும் அவனுக்கும் தெளிவு பிறக்கும் அனுபவம் கிட்டும் இது தான் உபநிடதம் என்பது அதனால் குரு அருகாமை வேணும் என்பது வெங்கடேஷ்...
வாசனை – கர்ம வாசனை நுகரும் புலன் நாசி அது வாசனை அது செய்தவுடன் சில பல சமயம் அது முன் ஆற்றிய பதிவுகள் நினைவுகள் தூண்டி விடும்போது அப்போது கர்ம வாசனை ஆகுது பூர்வ ஜென்ம கர்மமாக கூட விளங்குது வெங்கடேஷ்...
“ உபநிஷதம் பெருமை “ இந்த காலத்தில் பிள்ளை பள்ளி அருகே தான் அவர் வீடு அலுவலகம் அருகே தான் வீடும் இருக்கும் நீண்ட தூரம் பயணம் கூடாது என்பதால் பள்ளிக்காகவே பெற்றோர் வீடு மாறி வருகிறார் இது ஆன்ம சாதகர்க்கும் மிக மிக பொருந்தும் அவரும் தம் குரு அருகே வாசம் செய்தால் நலம் அது சிறு காலத்துக்கு பயிற்சி வித்தை வேர் விடும் வரை இது தான் உப நிஷதம் விளக்கம்…...
ஆகாரமும் அகங்காரமும் உடலுக்கு ஆகாரம் இல்லாது போனால் ஜீவன் அகங்காரம் போம் இதைத் தான் அன்னம் ஒடுங்கில் ஐந்தும் ஒடுங்கும் என்றார் பெரியோர் எவ்வளவு சரி ?? வெங்கடேஷ்...