“ சந்திர ரேகையும் திருச் செங்கோ(கா)டும் “

“ சந்திர ரேகையும் திருச் செங்கோ(கா)டும் “ எப்படி விந்துவால் சிவத்தின் நெற்றியில் பிறை உருவாகுதோ அது சந்திர ரேகை என அழைக்கப்பெறுதோ ?? அப்படித்தான்  நாதஸ்தானம் செம்மை ஆக விளங்குவதால் அந்த குழி செந்நிறத்தில் காட்சி அளிப்பதாலும் அது    திருச்செங்கோ(கா)டு என பேர் பெறுது ஒரே இடம் பல வேறு பேர் அனுபவம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் விஞ்ஞானம் : Matter can neither be created nor destroyed மெய்ஞ்ஞானம் : பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போற் பசுபாசம் அனாதி பதியினை சென்றணுகாப் பசு பாசம் பதியினை அணுகில் பசுபாசம் நிலாவே.” – திருமந்திரம்:115 பசு பாசம் அனாதி மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் ஒத்துப்போகுது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

துவாதசாந்தமும் எழுநிலைமாடமும்

துவாதசாந்தமும் எழு நிலை மாடமும் உடல் இடுப்பு எலும்பு மேல் பாகத்தையும் பாரத்தையும் கீழுள்ள பாகத்தையும் தாங்குது அது நடுவே இருப்பதால் இடை என பேர் துவாதசாந்தமும் மேலுள முப்பரத்தையும் கீழுள்ள தத்துவ வெளிகளை தாங்கி நிற்குது அதனால் அதற்கு வான்நடுவான் என வள்ளல் பெருமான் பேரிடுகிறார் முப்பரம் பொற்சபை சிற்சபை முப்பாழ் தான் தத்துவ வெளி வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ கோரக்கர் சந்திர ரேகை  – திருமந்திரம்  – சுழுமுனை உச்சி பெருமை “

“ கோரக்கர் சந்திர ரேகை  – திருமந்திரம்  – சுழுமுனை உச்சி பெருமை ”  சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற் கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின் நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால் ஓதிய தன்னுடல் உன்மத்த மாமே. விளக்கம்: சுழுமுனை உச்சியில் சந்திர ரேகை ஒத்த சதுர பீடத்தில் , ஆன்ம ஜோதி கண்டால் அது பர ஆனந்தம்  ஆம் ஆக ப கரக்குழி தான்  சந்திர ரேகை விந்து சிரசேறி சேரும் போது , பார்ப்பதுக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அஹிம்சை எப்போது கைவரும் ?

அஹிம்சை எப்போது கைவரும் ? ஹிம்சை ஆனது நமக்கு மட்டுமல்ல நம் உடல் உயிருக்கு மட்டுமல்ல பிற உயிர்க்கும் கொடுக்கப்படாது அஹிம்சை எப்ப கைகூடி சித்தி ஆகும் எனில் அகாரம் ஆம் ஆன்ம அனுபவம் அகரத்தில் ஏறிய நிலையில் சித்தி ஆகும் அப்போது  ஹிம்சை எலாம் நீங்கி சுகம் பெருஞ்சுகம் தான் மிஞ்சும் அஹிம்சை ஹிம்சைக்கு எதிர்ப்பதம் மட்டுமல்ல அது அனுபவமும் ஆகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை வண்டி ஸ்டேண்டு கீழே அழுத்தினால் வண்டி மேல் எழும்பி நிற்கும் நிலையாக சாம்பவி ஆற்றில் கேசரி ஆகும் தானாக விபாசனா செய்தால் கேசரி ஆகும் தானாகவே வெங்கடேஷ் All reactions: 1Badhey Venkatesh...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு

 சிரிப்பு விஸ்வநாத தீட்சிதர் : சீமாச்சு என்னடா அப்படி பார்க்கறே ? சீமாச்சு : இல்லண்ணா அப்படி காபி ரசிச்சி குடிக்கிறேளே அதான் பார்த்துண்டிருந்தேன் ஏன் அவ்ளோ உசுரு காபி மேலே  ?? தீட்சிதர் : காபி தயாரிக்கிற விதம் இருக்கோல்லியோ அதுவும் ஆகாய கங்கை வர்றதும் ஒண்ணு தான் தெரியுமோ நோக்கு அதான் இதை கங்கையா நினைச்சு குடிச்சிண்டிருக்கேன் தினமும் சீமாச்சு : எங்கண்ணாவுக்கு இருக்கற அறிவு ஆருக்கு வரும் தீட்சிதர் : கங்கா நம்மை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அரசரும் ஆண்டவனும்

அரசரும் ஆண்டவனும் சாமி தேரில் பவனி வருது வீதி உலா என கொண்டாடுது உலகம் அதே மாதிரி அரசரும் ராஜாவும் தேரில் பவனி வருகிறார் ஆகையால் ஆண்டவனும் அரசரும் ஒருவர் தான் ஜாக்கிரதையாக பழகணும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவன்

ஜீவன் நிலை எப்படிப்பட்டது எனில் ?, பல் இடுக்கில் அகப்பட்ட உணவு துகள் ஒத்த நிலை வினை பாசம் தத்துவம் அவஸ்தை கடமை குடும்பம் தொழில் ஆரோக்கியம் பலப்பல இடுக்கில் மாட்டிய பரிதாப நிலை உண்மை தானே?? வெங்கடேஷ் All reactions: 5You, Anand Arumugam and 3 others 1 1 Love Comment Send Share...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தத்துவம் அவஸ்தை

தத்துவம் அவஸ்தை ஆன்ம சாதகன் தவ அனுபவம் தத்துவம் 36 களைந்து நிர்வாணம் கைகூடும் ஆனால் அவஸ்தை கடைசி வரைக்கும் விடாது மேலேற மேலேற அவத்தை விடாது கடை அனுபவமாக சுத்த சிவதுரியாதீதம் கிட்டும் இது உண்மை உண்மை வெங்கடேஷ் All reactions: 4You and 3 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here