“ ஆதிபராசக்தி – சன்மார்க்க விளக்கம்”

“ ஆதிபராசக்தி – சன்மார்க்க விளக்கம்” இது சினிமா பத்தியதல்ல இந்த பேர் விளக்கம் யாதெனில்?? பர வெளிகளில் விளங்கும் சக்தி பராசக்தி இந்த வெளி/ அனுபவம் இச்சா கிரியா  ஞான சக்திக்கு மேல் பரசிவம் மேல் கிடைக்கப்பெறுவதாம் இந்த வெளிகள் 36 தத்துவம் தாண்டிய பரவெளி அனுபவம் ஆகும் வித்தை அறிந்த குரு ஆச்சாரியன் விளக்கினால் புரியும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

முக்குறுணி  விநாயகர் – சன்மார்க்க விளக்கம்

முக்குறுணி  விநாயகர் – சன்மார்க்க விளக்கம் இந்த சன்னிதி மதுரை  மீனாட்சி  கோவிலில் விளக்கம் : முக்கு எனில் மூன்று  பொருள்  ஒன்று ஸேருமிடம் அதாவது சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று சேருமிடத்தில் இருப்பவர் இந்த பிள்ளையார்  அதனால் இந்த மாதிரி வித்தியாசமான பெயர் கொண்டு விளங்குது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் நம் இந்து கோவிலில் இருக்கும் நான்கு கோபுர வாசலும் ( இந்திரிய வாசல் )   சத்திய ஞான சபையில் இருக்கும் வாயிலும் ஒன்று தான்  அது வழியாக உள்ளே சென்று ஆன்மாவை தரிசிக்கணும் என்ற மாபெரும் உண்மை விளக்க வருவது தான் இந்த புற வெளிப்பாடு  வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சித்தர் குரல்  – ஆன்மீக உண்மை

சித்தர் குரல்  – ஆன்மீக உண்மை இந்த பேரில் ஒரு You tube channel எனது வலை 1008petallotus ல் அனேக பதிவுகளை காப்பி அடித்து , அதை கணினி குரல் மூலம் வீடியோவாக பதிவேற்றம் செய்து வருகின்றார் இது சித்தர் குரல் அல்ல – திருடர் குரல் இம்மாதிரி முன்னர் இலங்கை சேர்ந்த சித்தர் குரல் சிவசங்கர் என்ற திருடன் என் பதிவுகளை காப்பி அடித்து , தன் அனுபவமாக காட்டி வந்தான் இப்போது பலப்பல…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கல்கி

கல்கி   கலி புருஷன் என்ன செய்கிறான் ?? கல்கி படத்தில் ,  உலகின் எல்லா சத்துக்களையும் உறிஞ்சி விடுவதாக  காண்பிப்பர் அது உண்மை தான் அதென்ன எனில் ?? நம் ஜீவர்களின் உணவின் சத்து ரசம் எல்லாம் மும்மலத்துக்கே போவதால் , அது நாளும் பலமாகிக் கொண்டே போகுது உணவின் ரசம் இதுக்கு போக , மீதி தான் மலமாக உடல் வெளி தள்ளுது இதைத் தான் படத்தில்  புராணப்படி காண்பிக்கிறார் வெங்கடேஷ்   ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

As Above So Below

As Above So Below As is that Physiotherapists can’t become Ortho specialists So is that Educational saints can’t become Real saints BG VENKATESH All reactions: 3You, Anand Arumugam and துரிய சாதகன் ஜெயபால்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகன் பெருமை

ஆன்ம சாதகன் பெருமை எப்படி தனுஷ்கோடி துவாரகை கடல்கொண்டதோ??? அவ்வாறாக ஆன்ம சாதகன் உடல் உயிரை அருள் வெள்ளம் கொள்ளணும் இது ஒளி தேகத்துக்கு அடிப்படை ஆம் வெங்கடேஷ் All reactions: 3You, Vadivel Gandhi and Anand Arumugam...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இரு கண்கள்

இரு கண்கள் வள்ளல் பெருமானுக்கு திருமந்திரமும் திருவாசகமும் இரு கண்கள் எனில் எனக்கு திருவாசகம் – சுமா யோகீஸ்வரர் உரையும் – TRT APJ and Deathless Bodies Bookம் தான் இரு கண்கள் இவைகள் தான் ஞானத்துக்கான நெறி  பாதை , ஒளி தேகத்துக்கான விளக்கம் வித்தை  எல்லாம் விளக்கி தெளிய வைத்தது இவ்விரு  நூல்களும் மற்ற சன்மார்க்க ஜாம்பவான்கள் – சேலம் பெரும்புள்ளி / இதர சுவாமிகள் எழுதிய எல்லா நூல்களுக்கும் ஈடாகாது  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

லயம்

லயம் லயம் எனில்?? ஐம்புலன்கள் ஒன்று சேர்ந்த அனுபவத்தினால் வருவது தான் லயம் அது தன்னை மறந்த கதி அனுபவம் அதனால் தான் லயிச்சி சாப்பிட்டேன் கேட்டேன் என உலகம் உரைக்குது ஐம்பொறிகள் ஐம்புலன் லயம் ஆனால் தான் நிட்டை கைகூடும் அதன் பயனால் அனுபவத்தால் அறிவாலயம் கமலாலயம் எனும் ஆன்ம நிலையம் அடைவோம் வித்தியாலயம் எனில் எல்லா வித்தைகளும் சங்கமிக்கும் இடம் இது மாதிரி கவிதாலயம் சித்திராலயம் பொருள் எடுக்கலாம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ மகாபாரதம் – தவம் பெருமை “

“ மகாபாரதம் – தவம் பெருமை “    போர் எப்போது ஆரம்பமானது ? அமாவாசை அன்று தான் அதாவது சோம சூரியன் ஒன்று சேர்ந்த கதி இது திருவடிகள் ஒன்று கலந்து திருவடி ஆன அனுபவம் போர் முடிவில்  அஞ்ஞான தத்துவங்கள் ஒழிந்த மாதிரி மும்மலம்    நாசமாகும்    அதே மாதிரி அனுபவம் நம்முளேயும் நடக்கும் அதன் பின் பௌர்ணமி மாதிரி ஆன்ம ஒளி பிரகாசிக்கும் பிரம்மம் ஒளிவிடும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here