“ எழுவார் மேடையும் புருவக்கண் பூட்டும் “

“ எழுவார் மேடையும் புருவக்கண் பூட்டும் “   அருட்பா ஆறாம் திருமுறை துரியமலை மேலுளதோர் ஜோதிவள நாடு தோன்றும் அதில் ஐயர்நடம் செயும் மணிவீடு தெரியும் அது கண்டவர் காணில் ” உயிரோடு செத்தவர் எழுவார் ” என்று கைத்தாளம் போடு என்ற பாடலின் பொருளும் அனுபவமும் எழுவார் மேடை ஆம் புருவ மத்திமம் ஏறி சிதம்பர தரிசனை ஆனக்கால் புரியும் என்பதாம் இளமையும் திரும்பும் செத்தவரும்  மீண்டும் எழுவார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ காலம்  பெருமை “

“ காலம்  பெருமை “ எப்படி சுழி உச்சி முக்காலத்தையும் வல்லமை உடைத்தோ ?? அதே மாதிரி நாள் காட்டி மாதக் காலண்டர் முக்காலத்தையும் காட்டும் சென்ற மாதம் நிகழ் மாதம் அடுத்த மாதமும் காட்டும் ஒரே பக்கத்தில் அகமும் புறமும் ஒன்றே  வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உண்ணாமுலை விளக்கம்  – அபிராமி அந்தாதி

உண்ணாமுலை விளக்கம்  – அபிராமி அந்தாதி மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச் சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்! பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே விளக்கம் : “ செங்கலசம் முலையாள் “   என்பது செம்மை இடம் ஆகிய நாதம் ஆகிய சுழி உச்சி குறிக்க வருது அங்கு அமுதம் விளங்குவதால் அது முலையாக  கற்பிதம் செயப்பட்டுளது அது  பெரும்பாலான மக்கள் உண்ணாததால்  உண்ணாமுலை என்றாயிற்று ஞானியர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here