“ கலி புருஷனும் அவதார புருஷனும் “

“ கலி புருஷனும் அவதார புருஷனும் “  கலி புருஷனை வெல்ல  மும்மலமாம் கலி வெல்ல அவதார புருஷனாம் கல்கி  அவதாரம் எடுத்தால் தான் உண்டு அது புறத்தோற்றம் அல்ல அது நம்மின் பரிணாம வளர்ச்சி ஆம் ஜீவர் ஆன்மாவாக வளர்ச்சி அடைவது அதுக்கு வாசி அனுபவம் சித்திக்கணும் (வெள்ளை குதிரை ) விந்து பரவிந்து ஆகணும் ( கங்கை வற்றிப்போதல் ) இதெல்லாம் புராணம் மறைமுகமாக கூறும் சமிக்ஞைகள் மனித குலம் புறத்தே காணத் துடிக்குது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கல்கி அவதாரம்

கல்கி அவதாரம் நம் புராணம் என்ன சொல்லுது ?? 1 முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அவர் தோன்றுவார்   அப்படி எனில் பூகோள அமைப்பில்  அல்ல நம் உடலில் சோம சூரியாக்கினி கலைகள் சேருமிடத்தில் அவர் தோன்றுவாரே அல்லாது அவர் மனித ரூபமாக பிறக்க மாட்டார் அவர் மனித பிறப்பு அல்ல அவர் மனிதரின் ஜீவனின் பரிணாம வளர்ச்சி ஆவார் 2 புராணம் :  இவர் தோன்றும் பிறக்கும் சமயத்தில் கங்கையில் சொட்டு  நீர் இருக்காது   உண்மை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here