சாகாக்கல்வி – அடிப்படை

சாகாக்கல்வி – அடிப்படை 2     போகாப்புனல் ஆகிய அமுதம்   சாகாக்கல்வியின் தரம் எலாம் கற்பித்து   ஏகாக்கரம் ஈன்ற சற்குருவே இது தான் எனும் அசைவு மட்டும் ஒழித்து  அதன் மயமாய் நிற்றல் அல்ல உடல் பொருள் ஆவி ஜீவ சுதந்திரம்      தேக சுதந்திரம் போக சுதந்திரம் மூன்றும் அபெஜோதிக்கு தத்தம் கொடுத்து அதன் அருள் சார்ந்து வாழும் உயரிய பெருமையான வாழ்வாகும் இது சாகாக்கல்வி அறிய அடைய அடிப்படை தேவையாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ கல்கியும் சன்மார்க்க காலமும் “

“ கல்கியும் சன்மார்க்க காலமும் “ கல்கி கலி வென்று எல்லா  காமம் குரோதம் ராக துவேஷம் வென்று சத்ய யுகம் – நல்ல காலம் பிறப்பது என்பது சன்மார்க்க காலம் பிறப்பதுக்கு சமம் ஆம் ஆனால் அது உலக வாழ்வில் புற  நிகழ்வு அன்று அது அவரவர் அகத்திலே நடக்கும் அனுபவம் ஆம் கீழ் பச்சைத்திரை ராகாதிகள் தவத்தால் சுத்த உஷ்ணத்தால் நீங்கி இராமனாம் சுத்த ஜீவன் உண்டானால் தோற்றம் ஆனக்கால் அது அவரவர்க்கு சன்மார்க்க…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Vipassana

Vipassana Failure is the stepping stone for success Vipassana is stepping stone for Sambavi and kesari Vipassana is the predecessor for Sambavi and kesari BGVENKATESH All reactions: 1Anand Arumugam...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ ஆன்மாவும் மனமும் “

“ ஆன்மாவும் மனமும் “   ஒரு உதாரணத்துக்குத் தான் ஒரு தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்குது – பெண் பிள்ளை அதை சீராட்டி பாராட்டி எல்லா பாசமும் கொட்டி வளர்க்கிறார் 3 ஆண்டுகள் கழித்து ரெண்டாவது பிள்ளை ஆண் பிறக்குது உடனே ரெண்டாவதுக்கு முக்கியத்துவம் வந்து முதலாவதுக்கு சிறிது கவனிப்பு பாசம் குறையுது அதாவது அன்பு பகிரப்படுது இதை முதல் பிள்ளையால் ஜீரணிக்க முடிவதிலை முதலாவது ரெண்டாவது கையை கடிக்குது கோபத்தில் அதை வீசு என…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Shambaala

 Shambaala இந்த நகரம் நாடு கல்கி தொடர்புடைத்து புராணம் சம்பந்தம் உடையது இங்கு தான் கல்கி அவதாரம் நடக்கும் என்பது அவர் தீர்க்கதரிசனம்   இங்கு இருப்போர் எல்லவரும் ஞானத்துடனும் சுத்தமானவர் தூயமானவர் என புராணம் உரைக்குது இது மனிதர் கண்ணுக்கு தெரியாமலே  இருக்குமாம் அப்படி ஒரு நாடு  நகரம் இந்த உலகில் ஏதுமிலை எங்குமிலை அப்படி எனில் ?/ இது பூகோள இடம் குறிக்க வரவிலை  நம் அகத்திலே சுழி உச்சி தான் ஷாம்பாலா அதைத்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here