மன அடக்கம்

மன அடக்கம் பட்டாசில் பூந்தொட்டி சக்கரத்தில் மருந்து தீரும் வரை வெடிக்கும் மனமும் அதே மாதிரியாக அசைவு இருக்குற வரை வேலை செயும் சம்ஸ்கார பதிவுகள் இருக்குற வரை மனமும் ஆடாத ஆட்டம் எலாம் ஆடும் ரெண்டும் முடிவுக்கு வந்ததெனில் அதன் ஆட்டம் ஆட்டம் கண்டுவிடும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அசைவு

அசைவு வாழ்வில் நடக்கும் அவலம் துன்பம் துயர் தாங்கி சகசமாக கொண்டு  மீண்டு வர வேணுமெனில் ?? பாறாங்கல் போல் தாங்கி நிற்க வேணுமெனில் ?? மனம் கல் போல் அசைவு ஒழித்து நிற்கணும் இது ஒருமை அளிக்கும் சித்தம் கரைக்கும்  நடுவு நிலை அளிக்கும் உடல் லேசாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சாகாக்கல்வி சித்திக்க எத்தனை யோகம் பயில வேணும் ??

சாகாக்கல்வி சித்திக்க எத்தனை யோகம் பயில வேணும் ?? பலப்பல வாசி யோகம் சந்திர யோகம் ஹட யோகம் பரியங்க யோகம் சிவ யோகம் இதை எல்லாம் ஆற்றினாலும் , அதுக்கும் மேலே சில பல அனுபவம் விளக்கம் ஒருமை ஜீவகாருண்ணியம் எட்டிரெண்டு சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் உயிர் –  அருள் – சுத்த சிவ அனுபவம் சைவ சித்தாந்தம் – 36 தத்துவம் – அதன் நிக்கிரகம் கோள்கள் / ஜோதிடம் மருத்துவம்  – மூலிகை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ ஆன்மா/ அறிவு பெருமை “

“ ஆன்மா/ அறிவு பெருமை “ திருமூலர்  திருமந்திரம் சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே,  சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா  சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்  ஆரியன் தோற்றம்முன் அற்ற மலங்களே. அதாவது , சூரியகாந்தக்கல் அருகே பஞ்சு இருந்தாலும் பயனிலை ஆனால் அந்தக் கல் சூரியன் முன் இருக்கையில் பஞ்சு வைத்தால் அது எரித்துவிடும் ஆக அந்த கல்லுக்கு பின்னால் இருந்து இயக்க ஒரு சக்தி வேணுமா போல் 1 ஜீவன் தானாகவே அறிந்து கொள்ள…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வர்மா – வர்மம் – வர்மக்கலை

வர்மா – வர்மம் – வர்மக்கலை எனக்கு நீண்ட நாள் சந்தேகம் – ஏன் சில அரசர் பேரில் வர்மன் என்ற அடை மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்றெலாம் வைத்திருப்பர் பின் தான் தெரிந்தது அவர் வர்மக்கலை பயின்று தேர்ச்சி பெற்றதால் , அந்த அடைமொழி இட்டுக்கொள்கிறார் இந்த கலை  போரிலும் பயன்படுத்த முடியுமாம் அப்போது எதிரியை தன் வசப்படுத்தி எளிதில் வென்றுவிடுவராம் இதில் ஒரு கட்டம் : அது கண்ணுக்கும் ஆழ்மனதுக்கும் தொடர்பு ஏற்படுத்துமாம் அதை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அமுதம் பெருமை

அமுதம் பெருமை அக்கிரஹாரம் மாதிரியாக நம் எண்ணம் வாழ்வு செயல் யாவுமே பரமன் பிரம்மம் அருகே சுற்றியே அமைந்தக்கால் உப நிஷதம் மாதிரியாக குரு அருகே நம் வாழ்வு அமைந்தக்காலும் அக்காரவடிசில் ஆகிய அமுதம் நமக்கு சாத்தியமே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ நெற்றிக்கண்ணும் அஸ்வத்தாமனும் “

“ நெற்றிக்கண்ணும் அஸ்வத்தாமனும் “   நம் அன்பர் : “ புருவ மத்தி – புருவ மத்தி “  என உயிரை விடுகிறார் ஏதோ அங்கே தான் எல்லாமே அங்கு அபெஜோதி நெற்றிக்கண் இருக்கு என உளறுகிறார் அது உண்மை எனில் ?? அசுவத்தாமன் முகம் அலங்கரித்த ரத்தினக்கல் எங்கு இருந்தது ?? புருவ மத்தியிலா ?? இல்லை – நெற்றி  நடுவே தான் ஆகையால் உலகத்தை நம்பக்கூடாது உலகம் இப்படித்தான் உளறித்தள்ளும் – போதையில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ ஆதியோகம் – ஆதியோகி  – சன்மார்க்க விளக்கம் “

“ ஆதியோகம் – ஆதியோகி  – சன்மார்க்க விளக்கம் “  அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.   ஆதி ஆகிய புற சூரியன் உலகுக்கு முதல்   அதே  அகச்சூரியன் ஆகிய ஆன்மா  வைத்து செயப்படும் யோகம் ஆதியோகம் அதை செய்பவன் ஆதியோகி பழங்கால யோகி அல்ல ஆன்மா பண்டை வஸ்து அதனால் அது ஆதி வெங்கடேஷ்   ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமூலர்  திருமந்திரம்

திருமூலர்  திருமந்திரம்  முதல்‌ தந்திரம்‌ 1.உபதேசம்‌ சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே,  சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா  சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்  ஆரியன் தோற்றம்முன் அற்ற மலங்களே. விளக்கம் : அதாவது , சூரியகாந்தக்கல் அருகே பஞ்சு இருந்தாலும் பயனிலை ஆனால் அந்தக் கல் சூரியன் முன் இருக்கையில் ப ஞ்சு வைத்தால் அது எரிந்துவிடுவது போல் தான் ஆன்மா சன்னிதியில்  ஜீவன் கண் விளங்கு மும்மலம் நாசமாகும் என்பதாம் ஆரியன் = ஆன்மா இது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

விதைப் பந்து

விதைப் பந்து இந்த பந்து கொண்டு நிலத்தில் செடி மரம் வளர்க்கிறார் கண் பந்தில் திருவடி விதை கொண்டு பிரணவ மரம் வளர்க்க வேண்டும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here