கண்மணி பெருமை
கண்மணி பெருமை கண் எனும் ஓடம் கொண்டு பிறவி காமம் எனும் பெருங்கடலை நீந்தி கரை சேரணும் உலகம் எனும் இக்கரையில் இருந்து சிற்றம்பலம் எனும் அக்கரைக்கு நீந்தி சேரணும் வெங்கடேஷ்...
கண்மணி பெருமை கண் எனும் ஓடம் கொண்டு பிறவி காமம் எனும் பெருங்கடலை நீந்தி கரை சேரணும் உலகம் எனும் இக்கரையில் இருந்து சிற்றம்பலம் எனும் அக்கரைக்கு நீந்தி சேரணும் வெங்கடேஷ்...
“ அமுதம் பெருமை “ மனதுடன் கலந்த ஜீவன் குழப்பத்தில் தான் அதை தெளிய வைக்க உள்ளதை உள்ளபடி காண தெளிவு பெற ஆசாரியன் வார்த்தைகள் அமுதம் போலாம் அந்த அமுதம் தெளிவு அளிக்கும் மந்திரம் : “ தெளிதரும் சிவநீர் பருகில் “ சிவ நீர் = அமுதம் வெங்கடேஷ்...
“ பொய்கையும் வைகையும் “ வைகையில் கள்ளழகர் இறங்குவது போல் ஜீவனும் சுழி நதியில் இறங்கி நீந்தி கடந்தால் சரவணப் பொய்கையாம் உச்சியில் அமுதக்கடல் சேர முடியும் வெங்கடேஷ்...