“ ஆன்மா/ அறிவு பெருமை “

“ ஆன்மா/ அறிவு பெருமை “ திருமூலர்  திருமந்திரம் சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே,  சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா  சூரியன் சந்நிதியில் சுடுமாறு போல்  ஆரியன் தோற்றம்முன் அற்ற மலங்களே. அதாவது , சூரியகாந்தக்கல் அருகே பஞ்சு இருந்தாலும் பயனிலை ஆனால் அந்தக் கல் சூரியன் முன் இருக்கையில் பஞ்சு வைத்தால் அது எரித்துவிடும் ஆக அந்த கல்லுக்கு பின்னால் இருந்து இயக்க ஒரு சக்தி வேணுமா போல் 1 ஜீவன் தானாகவே அறிந்து கொள்ள…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வர்மா – வர்மம் – வர்மக்கலை

வர்மா – வர்மம் – வர்மக்கலை எனக்கு நீண்ட நாள் சந்தேகம் – ஏன் சில அரசர் பேரில் வர்மன் என்ற அடை மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்றெலாம் வைத்திருப்பர் பின் தான் தெரிந்தது அவர் வர்மக்கலை பயின்று தேர்ச்சி பெற்றதால் , அந்த அடைமொழி இட்டுக்கொள்கிறார் இந்த கலை  போரிலும் பயன்படுத்த முடியுமாம் அப்போது எதிரியை தன் வசப்படுத்தி எளிதில் வென்றுவிடுவராம் இதில் ஒரு கட்டம் : அது கண்ணுக்கும் ஆழ்மனதுக்கும் தொடர்பு ஏற்படுத்துமாம் அதை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here