தெளிவு
தெளிவு செத்தால் மட்டும் தான் மீண்டும் பிறப்பர் என்பதல்ல சமாதியானால் கூட மறுபடி பிறக்கணும் ஜீவ சமாதி நிர்விகல்ப சமாதி என எந்த சமாதி ஆனாலுமே உலகம் நம்பி மோசம் போகக்கூடாது வெங்கடேஷ்...
தெளிவு செத்தால் மட்டும் தான் மீண்டும் பிறப்பர் என்பதல்ல சமாதியானால் கூட மறுபடி பிறக்கணும் ஜீவ சமாதி நிர்விகல்ப சமாதி என எந்த சமாதி ஆனாலுமே உலகம் நம்பி மோசம் போகக்கூடாது வெங்கடேஷ்...
“ ஒழுக்கம் பெருமை “ ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும். அதாவது ஒழுக்கம் என்பது உயிர் விடவும் மேலானதாக காக்கப்படணும் இந்த ஒழுக்கம் தான் யோகம் ஞானத்துக்கும் அடிப்படை ஆம் இப்போதைய கால கட்டத்தில் ஒழுக்கம் என்பதே இல்லை விருப்பம் போல் வாழ்வு எல்லாமே தலை கீழ் இந்திரிய கரண ஒழுக்கம் இது கைவரப்பெற்று சித்தி முழுமை ஆனால் தான் , அதன் பயனால் அது உயிர் காக்கும் கவசமாக அமையப்பெறும் உலகத்தின் பொருள்…...
Laboratory and Lavatory Mortals : use their bodies are lavatories only Immortals and to be so : First convert their bodies to lab Do many many experiments themselves and get experiences From where rise to Temple Temple has no lavatory BG Venkatesh...
பிரபஞ்சம் கட்டமைப்பு எப்படி கட்டமைக்கப்பட்டுளது ?? எனில் ?? ஓட்டலில் பலப்பல காபி டம்ளர்கள் ஒன்றினுள் ஒன்று அடக்கி வைக்கப்பட்டிருப்பது போல் வீட்டின் கேட் மூடும் போது , எப்படி சுருங்கி சுருங்கி கொள்ளுதோ ?? அது போல் தான் பிரபஞ்சத்தின் வெட்ட வெளியில் எல்லா அண்டங்களும் சுருக்கி அடக்கி வைக்கப்பட்டுளது ஆனால் ஒழுங்கு முறையில் வைக்கப்பட்டிருக்கு வெங்கடேஷ்...
“ பற்றறுத்தல் “ பற்றறுத்தல் எனில் ஆசை அறுத்தல் ஆம் எப்படி சாத்தியப்படுத்துவது ?? இது பல படிகளில் நடக்கும் கிட்டும் அனுபவம் முதல் படி : தவ அனுபவமாக அசைவு ஒழித்து நிற்க அது இந்திரிய ஒழுக்கம் நல்கும் அது இந்திரியங்கள் அலைய விடாமல் தடுக்கும் உலக வாழ்வில் கலக்க விடாமல் தடுக்கும் ரெண்டாம் படி : தவ அனுபவமாம் மௌனத்தால் இந்திரியம் மனம் அடங்க அடங்க சித்தம் கரைய கரைய நிராசை அனுபவம்…...
ஆன்மா பெருமை தமிழ் : கட்டை விரல் அகத்தியர் தான் ஆன்மாவின் புற வெளிப்பாடு சமஸ்கிருதம் : குள்ள உருவம் படைத்த வாமனன் தான் ஆன்மாவின் வெளிப்பாடு ரெண்டும் ஒன்றே ஆம் ரெண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல வெங்கடேஷ்...
“ ஆசீர்வாதம் – சன்மார்க்க விளக்கம் “ இறைவன் சீர் ஆகிய வேகாக்கால் / வாசி ஆக நம் சுவாசம் வாதம் ஆகி ஆன்மாவிடத்தில் லயம் காணட்டும் என வழங்கும் வாழ்த்து இதுவே உலகில் மிக உயர்ந்த வாழ்த்து ஆமே வெங்கடேஷ்...
“ சுத்த சன்மார்க்கம் பெருமை – தத்துவ ராயர் “ சமய மதம் எல்லை அருட்பா உரை நடை திரையோதசாந்தம் ஜீவ சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி 3 நிர்மல நிலை – 3 பர நிலை 3 குரு நிலை 5 சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் அதீதம் மொத்தம் 14 இதற்கு மேலுமுள சுத்த சிவ சாக்கிரம் /சொப்பனம் / சுழுத்தி துரியம் அதீதம் இவை நேருங்கால் ஜீவ சாக்கிராதி நீக்கப்படும் இவ்வளவு அனுபவமும்…...
ஓணம் சன்மார்க்க விளக்கம் – ஆதாரம் தரவு புராணக் கதை : மகாபலி என்ற ஒரு அரசர் இருந்ததாகவும், வருடத்திற்கு ஒரு முறை , அவர் தான் ஆண்ட நாட்டைப் பார்க்க வருவதாகவும், அவருக்கு அளிக்கும் நல்லதொரு மிகப்பெரிய வரவேற்பு தான் ஓணமாகக் கொண்டாடப் படுகின்றது முழுக் கதை : மகாபலி, வாமன அவதாரத்தின் போது, ஒரு யாகத்தின் போது, 3 அடி மண்ணை , அவருக்கு தானமாக கொடுத்தார்.அதன் பயனாக, வாமனன் ஓங்கி வளர்ந்து ,…...
புருஷார்த்தம் – உலகம் ஞானியரும் உலகம் : புருஷார்த்தம் 4 அறம் பொருள் இன்பம் வீடு ஞானியர்க்கு: ஏமசித்தி சாகாக்கல்வி தத்துவ நிக்கிரகம் கடவள் நிலை அறிந்து அம்மயமாதல் உலகத்தின் நான்காவதான “ வீட்டில் “ ஞானியர் நால் வகை புருஷார்த்தமும் அடங்கும் அந்த நாலும் சேர்ந்ததே வீடு பேறாகும் எப்படிப்பட்ட வித்தியாசமாக??? உலகளாவிய வித்தியாசம் வெங்கடேஷ்...