மாற்றிப்பிறத்தல்

மாற்றிப்பிறத்தல் சித்தர் மொழி – ஆறிடம் பார்த்தார் வேறிடம் நோக்கார் அதாவது கீழ் பச்சைத்திரை விலகலில் , ஆன்ம சாதகன் தன் லட்சியம் எல்லாம் பிரம்மம்   மீது தான்  தவிர வேறேதிலும் இல்லை இது தான் ஸ்ரீ ராமன் ஏக பத்தினி விரதம் இருந்ததாக இதிகாசம் புனைகிறது எல்லாம் ஒரே கருத்தை வலியுறுத்துது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சித்திராங்கதன் – சித்திரகுப்தன்

சித்திராங்கதன் – சித்திரகுப்தன் “ சித்திராங்கதன் “ இவரை இதே பேர் உடைய  கந்தர்வனால் கொல்லப்படுவதாக பாரதம் கூறுகிறது  ?? சித்திராங்கதன் எனில் ?? நம் வினைகள் பாவ புண்ணியம் எல்லாம் சித்திர வடிவில் வைத்திருக்கும் சித்தம் – DNA Genes ஆகும் இது நம் சித்தம் ஆகிய சித்திராங்கதன் இதுவே ஆகாஷிக் பேரேடுகளில் இந்த வினைப்பதிவுகள் சேமித்து வைத்து பாவ புண்ணிய கணக்கை கையாள்பவர் தான் சித்திரகுப்தன் ஒருவர் மூளையில் மற்றொருவர் எம லோகத்தில் வானுலகில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை தவத்தில் மலை என அசைவற நிற்கில் எதிரே மலை என நிற்கும் சித்தம் அதில் சித்திர பதிவுகள் எலாம் கரையும் அதன் வலிவு குன்றும் எண்ணியது ஈடேறும் கற்பகம் மலரும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி பெருமை

வாசி பெருமை வாசி சிரசேறினக்கால் காயகல்பம் சித்தி ஆனா உலகம் மன்றம் ஆசனம் மேலேறினால் காயகல்பமாம் சிரிப்பாக நகைச்சுவையாக வேடிக்கையாக உலகத்தை நம்பக்கூடாது வெங்கடேஷ் All reactions: 3M Murali, Anand Arumugam and 1 other...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பார்வையும் புலியும்

பார்வையும் புலியும் புலி பாய்ந்து இக்கரை இருந்து அக்கரை பாய்வது போல் தான் பாய்ச்சலுக்கு பேர் போன பார்வையும் இக்கரை கடந்தால் அக்கரை சிதம்பரச் சர்க்கரை சேர்ந்துவிடும் ஞானம் மரணமிலாப்பெருவாழ்வு ஞான சித்தி எல்லாமே கைவசம் எப்படி பாய்ந்து தாண்டுவது ?? வித்தை தவத்தில் தான் சூக்குமம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெற்சபை – சன்மார்க்க விளக்கம்

தெற்சபை – சன்மார்க்க விளக்கம் ஆறாம் திருமுறை –  பிள்ளைச் சிறு விண்ணப்பம் சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் தனித்தபே ரன்புமெய் அறிவும்நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா நல்லமெய் வாழ்க்கையும் பெற்றேசிற்சபை நடமும் பொற்சபை நடமும் தினந்தொறும் பாடிநின் றாடித்தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் செய்வதென் இச்சையாம் எந்தாய். பொற்சபை சிற்சபை பிற பெயர்கள் 1 சற்சபை – சத்தியமான சபை 2 தெற்சபை – சிரசாகிய தென் திசையில் விளங்கு சபை உலக முறை தென்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பசி தூக்கம் ஒழிக்கும் தந்திரம் 3

பசி தூக்கம் ஒழிக்கும் தந்திரம் 3 விஞ்ஞானத்தின் அணு சமன்பாடு E = MC2 அதாவது அணு உலையில் , ஆற்றல் = பொருளின் எடை X ஒளியின் வேகமாகிய 1, 86, ,000 மைல் ஒரு நொடிக்கு இதன் பொருள் : அணு உலையில் ஒரு கிராம் யூரேனியம் சக்தியாக மாற்றப்பட்டால் அது வெளிப்படுத்தும் ஆற்றல் – 10 லட்சம் டன் TNT வெடி மருந்தை வெடித்தால் கிட்டும் ஆற்றல் ஆம் நம் தவத்தால் நம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நிதர்சனம்

நிதர்சனம் கோடிக்கணக்கான மக்கள் உலகில் ஜடப் பொருளுக்கு ஆசை வைத்து அலைகிறார் மெய்ப்பொருள் மீது துளியும் விருப்பிலாமலே ஆனால் இறை மெய்ப்பொருளோ உண்மையாக தனை நாடும் தன்னை அடைவதே குறியாக இருக்கும் கோடியில் ஒருவனை வலை வீசி தேடித் தேடி வருது வெங்கடேஷ் All reactions: 7You, M Murali, Anand Arumugam and 4 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உயிர்க் கொலையும் – புலைப்புசிப்பும் ஓர் விளக்கம்

—————————————– “உயிர்க் கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறவினத்தார்..” – திருவருட்பா ஆறாவது திருமுறை அருள்விளக்க மாலை பாடல்.71 வள்ளலார் அருளிய அருள்விளக்க மாலை பாடலில் குறிப்பிடும் உயிர்க் கொலை என்றால் என்ன? புலைப்புசிப்பு என்றால் என்ன? பிற உயிர்களைக் கொல்லுதலாகிய உயிர்க் கொலையும், அவற்றின் ஊனை உண்ணுதலாகிய புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் புறவினத்தார் ஆவார்கள். இவற்றைச் செய்யாதவர்கள் அதாவது கொலை தவிர்த்துப் புலால் உண்ணாதவர்கள் அகவினத்தார் ஆவார்கள். இற்றை உலகினர் இப்பாடலுக்குக்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சித்தப் பதிவுகள் நீக்கம் – ஸ்ரீ ராமன் – கீழ் பச்சைத் திரை விலகல்

சித்தப் பதிவுகள் நீக்கம் – ஸ்ரீ ராமன் – கீழ் பச்சைத் திரை விலகல்  “ சித்திராங்கதன் “ இவரை இதே பேர் உடைய  கந்தர்வனால் கொல்லப்படுவதாக பாரதம் கூறுகிறது  ?? சித்திராங்கதன் எனில் ?? நம் வினைகள் பாவ புண்ணியம் எல்லாம் சித்திர வடிவில் வைத்திருக்கும் சித்தம் – DNA Genes ஆகும் இவர் கொல்லப்படுவெதெனில் ?? மரபணு DNA Genesல்  பதிந்திருக்கும்  பூர்வ ஜென்ம வாசனைகள்  யாவையுமே அழித்து – சித்தம் சுத்தமாகுதல் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here