குரு –  சுத்த அவத்தையும் அசுத்த அவத்தையும்

குரு –  சுத்த அவத்தையும் அசுத்த அவத்தையும் குரு என்பவர் ஆர் எனில்  கு –  அசுத்த அவத்தை ரு – சுத்த அவத்தை இதில் இருந்து அதுக்கு மேலேற்றுபவர் ஆவர் சரி அசுத்த அவத்தை  –  சுத்த அவத்தை எனில் ?? அசுத்த அவத்தை  – 1 ஜீவ சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி 2 நின்மலம் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி 3 பரம்  – சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி 4 சிவம்/ குரு – சாக்கிரம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – அடியார் பெருமை

திருமந்திரம் – அடியார் பெருமை அடியார் அரனடி யானந்தங் கண்டோர் அடியா ரானவர் அத்தருள் உற்றோர் அடியார் பவரே அடியவ ராமால் அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே. விளக்கம் : அடியார் ஆர் எனில் ?? 1 திருவடி கண்டு அது வைத்து தவம் செய்து அதன் அனுபவத்தால் ஆனந்தம் அடைந்தோர் ஆவர் 2 இறை அருள் ஆகிய சிவத்தின் பார்வை தம் மீது பதியச் செய்தோர் ஆவர் 3 திருவடி ஆட்பட்டு வணங்குபவரே அடியவர் ஆவர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி பெருமை

வாசி பெருமை மின்தூக்கி தன் எல்லா கதவுகளை மூடினால் தான் மேலேறும் ஆன்ம சாதகன் தவத்தால் நவத்துவாரத்தையும் மூடினால் தான் வாசி மேலேறும் வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நாதம்  பெருமை

நாதம்  பெருமை எப்படி ரயில் பேருந்து ஏன் கப்பல் கூட சப்தம் ( ஹார்ன் )  எழுப்பிய பின் தான் கிளம்புமோ ?? அப்படியே தான்  நாதம் உண்டான பின் தான் ஜீவனும் மேல் கிளம்பும் சுழி நாடியில் மேலேற ஆரம்பிக்கும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மாவும் அபெஜோதியும்

ஆன்மாவும் அபெஜோதியும் ஆன்மா விளங்குவது துவாதசாந்தப் பெருவெளி குரு துரியம் எனில் அபேஜோதியோ??? சுத்த சிவ துரியாதீதத்தில் பர பரம்பர பராபர வெளி அடங்கிய அருள் வெளியில் இடைவெளி மிக மிக அதிகமாக வெங்கடேஷ் All reactions: 8You, M Murali, Santhalingam Arunkumar and 5 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மா பெண் பாலின பேர்???

ஆன்மா பெண் பாலின பேர்??? இது ஆணுமல்ல பெண்ணுமல்ல அலியுமல்ல ஆனா நம் திருப்திக்கு மகிழ்ச்சிக்கு பெயர் சூட்டுகிறோம் ஆணாக முருகன் அகத்தியன் தட்சணாமூர்த்தி கண்ணன் பெண் எனில்?? தர்மாம்பாள் ஞானாம்பாள் ஞானாம்பிகை எப்படி???? வெங்கடேஷ் All reactions: 13You, M Murali, Anand Arumugam and 10 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Tribute to Arunkumar

The youngest to be awarded Knight of honour Chevalier Palmes de Academics Mr Santhalingam Arunkumar of Pondy. He was knighted yesterday in a grand function at French consul General for his outstanding contributions to French language I was proud to be present at the great moment Mon etudiant et Ami . My student BGVENKATESH +10…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதிகாசம் பெருமை

இதிகாசம் பெருமை திருப்பதிக்கே லட்டு மாதிரியாக பழநிக்கே பஞ்சாமிர்தம் மாதிரியாக மரணத்துக்கே மரணம் காட்டும் சம்பவம் அது ஜராசந்தன் வதம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கோவனாண்டி சன்மார்க்க விளக்கம்

கோவனாண்டி சன்மார்க்க விளக்கம் பழனி முருகன் இந்த நிலையில் காட்சி அளிப்பார் அதிகாலையில்   பொருள் : முருகன் அரசனும் ஆண்டியும் ஆவான் ஆன்மா இரு நிலையிலும் விளங்குவதாக அமையப்பெற்றிருக்கு எல்லாம் –  சத்சித் ஆனந்தம்  இருக்கு அரசன் நிலை தத்துவம் விட்டு தனித்த நிலை ஆண்டி துறவு நிலை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளல் பெருமான் ஏன் முக்காடு இட்டுக்கொண்டார் ??

வள்ளல் பெருமான் ஏன் முக்காடு இட்டுக்கொண்டார் ?? ஏனெனில் ?? அவர் தேகம் ஒளி தேகம் ஆகையால் அது சாமானியரால் கிரகிக்க புரிந்து கொள்ள முடியா அரும் பெரும் நிலையில் இருப்பதால், தன் உடலை மறைத்துக்கொண்டார் மேலும் பிரபஞ்சத்துக்கும் இவர் சிரசுக்கும் ஜோதி ஸ்தம்பம் ஒன்று இணைக்குமாம் இதெல்லாம் உலகத்துக்கு புரியாத அதிசயம்  பெரும் புதிர் கூட எல்லவர்க்கும் விளக்கிக்கொண்டிருக்க முடியாது  என்பதால் முக்காடு இட்டு கொண்டார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here