மக்கள் அவஸ்தை

மக்கள் அவஸ்தை உலக மக்களால் ஏன் அபெஜோதி ஆண்டவரை வணங்க முடிவதிலை ?? ஏன் பல தெய்வ வழிபாடு என பிரிந்து சிதறி இருக்கார் ?? ஏன் சமய மதம் எனும் பிரிவில் சிக்கி தவிக்கிறார்?? எனில் ?? ஆர் சாகாக்கல்வி பயிலவிலையோ ? அது எங்கே எப்படி இருக்கு ?? எப்படி அதை கற்பது ? இதை அறியவிலையோ அவரால் அபெஜோதி ஆண்டவரை வணங்கமுடியாது சாகாக்கல்வி கற்றவரால் மட்டுமே அபெஜோதி ஆண்டவரை வணங்கமுடியும் என்பது உண்மை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ சாவேபோ  – சாகாத்தலை  வேகாக்கால் போகாப்புனல் பெருமை “

“ சாவேபோ  – சாகாத்தலை  வேகாக்கால் போகாப்புனல் பெருமை “   திருவருட்பா – ஆறாம் திருமுறை நடராஜபதி மாலை சுத்த சன்மார்க்கத்தின் மரபு சாகாத கல்வியே கல்வி – ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவே அறிவுமலம் ஐந்தும் வென்ற வல்லபமேதனித்த பூரண வல்லபம் வேகாத காலாதி  கண்டுகொண்டு எப்பொருளும்விளையவித்த தொழிலே மெய்த்தொழில தாகும் – இன்னாங்கையும் ஒருங்கேவியந்தடைந்து உலகமெல்லாம்மாகாதலுற எல்லாம் வல்ல சித்தாகி நிறைவானவரமே இன்பமாம்மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்மரபென்று உரைத்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கேசரி பெருமை

கேசரி பெருமை அருட்பா உரை நடை “ நாம் எல்லாரும் நம் மனதை சதாகாலமும் சிற்சபையில் நிறுத்தப்பழகணும் அதுக்கு பூர்வம் புருவமத்தியில்  நிறுத்தப் பழகணும் “   இது கேசரி ஆம் இதை பயின்றால் 1 இந்திரிய ஒழுக்கம் –  கரண ஒழுக்கம் கைகூடும் 2 இதுக்கு ஐம்புலனை அதிட்டிக்கும் வல்லமை ஆற்றல் உண்டு 3 மனதை ஆசாபாசத்தில் செல்லாமலே தடுக்கும் திறம் படைத்தது சன்மார்க்கத்தில் ஆர் தவம் ஆற்றுகிறார் ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி பெருமை

வாசி பெருமை நம் வீட்டு  துணி அலமாரி கதவு திறந்தால் ஒரு வகை வாடை வீசும் அதே செருப்பு வைக்கும் அலமாரி திறந்தால்?? துர்நாற்றம் அடிக்கும் இது பௌதீக சுவாசத்துக்கு சமம் இதை மாற்ற நாம் வாசனையான ரச பந்துகள் – Odonil  வைத்தால் இந்த கெட்ட வாடை நீங்கி நறுமணம் வீசும் இந்த நறுமணம் தான் வாசி என்பது சாதாரண சுவாசம் மடை மாற்றம் அடைதல் ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவன் – ஆன்மா

ஜீவன் – ஆன்மா ஜீவன் ? மக்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பது மாதிரியாக ஒரே கூட்டம் ஜன நெரிசல் அதாவது ஜீவன் தத்துவ கூட்டத்துடன் விளங்குவது மாதிரி ஆனால் ஆன்மா ?? தனி வீட்டில் வசிப்பது மாதிரியாக ஆன்மா தனிக்குமரியாக 36 தத்துவம் தாண்டி விளங்குவது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” கிளியும் நந்தியும் “

கிளியும் நந்தியும் “ இரு விலங்குமே ஓசையுடன் தொடர்புடைத்து நாதம்  ஒலி எழுப்பும் என்ன வேறுபாடு ?? நந்தி – அடி அனுபவம் – அபர நாதம் கிளி – முடி அனுபவம் – பர நாதம் இது தான் வித்தியாசம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும்

சைவ சித்தாந்தமும் சாகாக்கல்வியும் சைவ சித்தாந்தத்தின் தச காரியம் முழுமையாக  அனுபவத்துக்கு வந்தக்கால் சாகாக்கல்வி பூரணம் அடைந்ததாக பொருள் ஆம் அருட்பா – உரை நடைப் பகுதி தச காரியம் – விளக்கம் 1. தத்துவ ரூபம்2 தத்துவ தரிசனம்3 தத்துவ சுத்தி 36 தத்துவங்களையும் நம் இரண்டு கண்களால் காணும் தகுதியைப் பெற்று, அவைகளை சுத்தம் செய்ய வேண்டும் – இது தத்துவ வெற்றி ஜீவன் சுழிமுனை நாடியில் மேலேறி சென்றாலேயே தத்துவங்கள் எல்லாம் சுத்தி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கற்றளியும் உள்ளத்தளியும்

கற்றளியும் உள்ளத்தளியும் கற்றளி உலகத்தில் கல்லால் கட்டப்பட்டிருக்கும் புறக்கோவில் உள்ளத்தளி ?? நம் இருதயத்தில் சிரசின் உச்சியில் துவாதசாந்தப் பெருவெளியில் விளங்கும் இருதயக்கோவில் முன்னது விட பின்னதே மிக சிறந்தது உயர்ந்ததும் ஆம் முன்னது  செல்வம் படைத்தவர் ஆட்சி அதிகாரம் படை பலம் கொண்டவர் கூட கட்டலாம் பின்னதோ அருளாளரால் மட்டுமே கட்ட முடியும் பூசலார் நாயனார் மாதிரியாக வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வலைத்திருடன்

வலைத்திருடன் எனது பதிவுகளைத் திருடி – நானே  பேசுவது போல் செயற்கை நுண்ணறிவு மூலம் பல காணொளிகளை பதிவேற்றம் செய்து வந்தவன் மீது சைபர் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்

மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மூன்று இடங்களில் குங்குமம் அணிவது ஞானத்தாலும் அறிவியலாலும் விளக்கப்படுகிறது, ஒவ்வொன்றும் ஆழமான பொருள் மற்றும் உடல், மனம், ஆன்மாவிற்கான தாக்கத்தை விளக்குகிறது: *ஞானம் மூலம் விளக்கம்:* 1. *மேல்புற குங்குமம் – வகிடு உச்சியில் இது தான் ஆன்மாவின் உச்ச கட்ட அனுபவம் இங்கே தான் சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு எல்லாமே சாத்தியம் ஆகிறது இது தான் சுத்த சன்மார்க்கத்தின் ஸ்தானம் ஆம் இது தான் எல்லை வாசல் எனும் உத்தர ஞான சிதம்பரம் ஆகும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here