“ நந்தி பெருமை “

“ நந்தி பெருமை “ திருமூலர் குரு நந்தி ” நந்தி வழி காட்ட நானிருந்தேனே “ நந்தி நந்தி என தன் பாடல்களில் தன் குரு பெருமை பாடியிருப்பார் அப்படிப்பட்டவர் எங்கு பிறக்கிறார் ?? எனில் ?? தவத்தால் சாதனத்தால் , இவர் அனுபவம் நமக்கு சாத்தியப்படும் புராணப்படி , நந்தி பிறந்த ஊர் திருவையாறு திருவையாறு எனில் ? ஐந்து இந்திரியங்களும் ஒன்று கூடும் அனுபவம் ஆம் மத்திமத்திலே மூலத்திலே நாதம் ஒலிக்கும் இடம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மணிகுன்றப் பெருமாள்

மணிகுன்றப் பெருமாள் – சன்மார்க்க விளக்கம் இந்த கோவில் தஞ்சைக்கு அருகே தத்துவ விளக்கம் : மணி ஆகிய விந்து , குன்று ஆகிய துரிய மலை மேல் அதீதத்தில் விளங்கும் போது , அது பெருமாள் ஆக உருவகம் செயப்பட்டு , அந்த குன்று மணி குன்று எனவும் , அந்தவிடத்து விளங்கு பரம் பொருள் ஆகிய ஆன்மா மணிகுன்ற பெருமாள் என்று வழங்கப்பெறுது எல்லா கோவிலுமே தத்துவ விளக்கம் தான் நாம் தான் உண்மை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here