கோசாலை

கோசாலை இதை ஏன் கோவிலில் அமைத்து பராமரிக்கிறார்?? கோவில் ஆன்ம நிலையம் பசு ஜீவனின் வெளிப்பாடு ஆன்மா கண்காணிப்பில் ஜீவன் பரிணாம வளர்ச்சி காண அதன் பராமரிப்பில் இருக்கு இதை உலகுக்கு காட்ட கோசாலை எப்படி நம் முன்னோர் அறிவு??? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மனம் இழிவு

மனம் இழிவு எப்படி ஆளுங்கட்சி – அரசியல் கட்சி தலைவர்களுக்கு மக்கள் நலன் மேல் அக்கறை இல்லையோ ??  நல்லாட்சி அளிக்கும் எண்ணமிலையோ ?? அதே  மாதிரி தான் மனம் பஞ்ச இந்திரியம் ஐம்புலன்கள் ஜீவன் உடல் மேல் அக்கறை இம்மியளவு கூட இலை எனலாம் இது நிதர்சனம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆண்டாள் பாசுரம் – கூடாரவல்லி

ஆண்டாள் பாசுரம் – கூடாரவல்லி கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் விளக்கம் : இந்த பாடலுக்கு விளக்கம் படிக்கும் முன் , மக்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி விவரம் – 6 கட்டம்

திருவடி பயிற்சி விவரம் – 6 கட்டம் கட்டம் 1 கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும் கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது?? கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும் மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் எட்டிரண்டு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி நேற்று 27.12.24 இருவர் பயிற்சி பெற்றார் ரெண்டாம் கட்டம் முதலாமவர் – குடந்தை சன்மார்க்கம் சார்ந்தவர் வியப்பு தான் ரெண்டாமவர் – சிதம்பரம் –  கணினிப்பொறியாளர் இவர் பலப்பல யோகா முறைகளில் பயின்று முடிவாக சன்மார்க்கம் வந்துளார் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் நூல் திருவாசகம் ஆய்வு செய்து வருகிறார் என்னைப்போல வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here