நிதர்சனம் 

நிதர்சனம்  நம் மக்கள் ஒரு காரியம் செயும் முன் பூஜை செய்வர் வீடு தொழில் செயும் முன் பூமி பூஜை செய்வர் அது மாதிரி தற்கால குருமார் ?? என்ன செய்கிறார் ? முதலில் அறக்கட்டளை  Trust Foundation ஆரம்பிக்கிறார் அதை வைத்து வசூல் வேட்டை அதுவும் வெளி நாட்டில் தான் அதிகம் நான் வள்ளலார் சத்திய தருமசாலை நடத்துகிறேன் தினமும் அன்னதானம் பிற இத்யாதிகள் செய்கிறேன் நன் கொடை அளிக்கவும் என வெளி நாட்டில் பிச்சை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நாதமும் வாசியும்

நாதமும் வாசியும் பஞ்ச இந்திரியங்கள் ஒன்று கூடும் இடத்திலே   நாதம் ஒலிக்கும் இடம் அதன் வெளிப்பாடு தான்   ஊர் திருவையாறு இது ஐந்து நதிகள் கலக்கும் இடமாக காட்டப்பட்டுளது அங்கே நந்தி தோற்றம் எனில் ?? அதே மாதிரி தான் சோம சூரியாக்கினி கலைகள் ஆம்  முக்கூடல் சங்கமம் திரிவேணி சங்கம் தான் மூன்று நதிகள் சங்கம் கங்கா யமுனா சரஸ்வதியும் காவிரி பவானி  அமுதா ( அந்தர்வாஹினி ) அமுதா காண இயலாது இங்கே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கோசாலை

கோசாலை இதை ஏன் கோவிலில் அமைத்து பராமரிக்கிறார்?? கோவில் ஆன்ம நிலையம் பசு ஜீவனின் வெளிப்பாடு ஆன்மா கண்காணிப்பில் ஜீவன் பரிணாம வளர்ச்சி காண அதன் பராமரிப்பில் இருக்கு இதை உலகுக்கு காட்ட கோசாலை எப்படி நம் முன்னோர் அறிவு??? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மனம் இழிவு

மனம் இழிவு எப்படி ஆளுங்கட்சி – அரசியல் கட்சி தலைவர்களுக்கு மக்கள் நலன் மேல் அக்கறை இல்லையோ ??  நல்லாட்சி அளிக்கும் எண்ணமிலையோ ?? அதே  மாதிரி தான் மனம் பஞ்ச இந்திரியம் ஐம்புலன்கள் ஜீவன் உடல் மேல் அக்கறை இம்மியளவு கூட இலை எனலாம் இது நிதர்சனம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆண்டாள் பாசுரம் – கூடாரவல்லி

ஆண்டாள் பாசுரம் – கூடாரவல்லி கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம் ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் விளக்கம் : இந்த பாடலுக்கு விளக்கம் படிக்கும் முன் , மக்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி விவரம் – 6 கட்டம்

திருவடி பயிற்சி விவரம் – 6 கட்டம் கட்டம் 1 கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும் கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது?? கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும் மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் எட்டிரண்டு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி

திருவடி பயிற்சி நேற்று 27.12.24 இருவர் பயிற்சி பெற்றார் ரெண்டாம் கட்டம் முதலாமவர் – குடந்தை சன்மார்க்கம் சார்ந்தவர் வியப்பு தான் ரெண்டாமவர் – சிதம்பரம் –  கணினிப்பொறியாளர் இவர் பலப்பல யோகா முறைகளில் பயின்று முடிவாக சன்மார்க்கம் வந்துளார் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர் நூல் திருவாசகம் ஆய்வு செய்து வருகிறார் என்னைப்போல வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ நந்தி பெருமை “

“ நந்தி பெருமை “ திருமூலர் குரு நந்தி ” நந்தி வழி காட்ட நானிருந்தேனே “ நந்தி நந்தி என தன் பாடல்களில் தன் குரு பெருமை பாடியிருப்பார் அப்படிப்பட்டவர் எங்கு பிறக்கிறார் ?? எனில் ?? தவத்தால் சாதனத்தால் , இவர் அனுபவம் நமக்கு சாத்தியப்படும் புராணப்படி , நந்தி பிறந்த ஊர் திருவையாறு திருவையாறு எனில் ? ஐந்து இந்திரியங்களும் ஒன்று கூடும் அனுபவம் ஆம் மத்திமத்திலே மூலத்திலே நாதம் ஒலிக்கும் இடம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மணிகுன்றப் பெருமாள்

மணிகுன்றப் பெருமாள் – சன்மார்க்க விளக்கம் இந்த கோவில் தஞ்சைக்கு அருகே தத்துவ விளக்கம் : மணி ஆகிய விந்து , குன்று ஆகிய துரிய மலை மேல் அதீதத்தில் விளங்கும் போது , அது பெருமாள் ஆக உருவகம் செயப்பட்டு , அந்த குன்று மணி குன்று எனவும் , அந்தவிடத்து விளங்கு பரம் பொருள் ஆகிய ஆன்மா மணிகுன்ற பெருமாள் என்று வழங்கப்பெறுது எல்லா கோவிலுமே தத்துவ விளக்கம் தான் நாம் தான் உண்மை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சாகாக்கல்வி

சாகாக்கல்வி சாகாக்கல்வி பயிற்சி வகுப்புகள்  கோவையில் அளிப்பதாக கேள்விபட்டு விளாங்குறிச்சி சன்மார்க்க சங்கம் சென்றேன் அங்கு SriRam Karthik Polymers நிறுவனத்  தலைவர்  தலைமையில் வகுப்பு  நடத்துகிறார்கள் மாதம் ஒரு ஞாயிறு வகுப்பு மட்டுமே சுமார் 10 பேர் இருந்தனர் இன்று 22.12.24 ஆனால் ஒன்றும் சொல்லிக்கொளும் படி இல்லை வகுப்பு சரியான திசையில் செல்லவிலை நான் என்ன தான் கற்றுத்தருகிறார்  பார்க்கலாம் என அங்கு சென்று வந்தேன் அரை மணி மட்டும் இருந்துவிட்டு வந்துவிட்டேன்  –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here