சைவம் பெருமை

சைவம் பெருமை சைவத்தின் மேல் சமயம் வேறிலை அதில் சார் சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமிலை இது எவ்வளவு உண்மை ?? வைணவம் : இதில் உயர் பண்டிகை  வைகுண்ட ஏகாதசி அது 10+1 – 11 பதினொன்றாவது நிலை குறிப்பது பின் துவாதசி – 12 வது துவாதசாந்தம் ஆனால் மகாசிவராத்திரி கொண்டாடப்படுவது சதுர்த்தசி – 14 வது நிலை அறிவு சந்திர வளர்ச்சி பின் வரும் முழுமை பௌர்ணமி அமாவாசை இது பொன்னம்பல ஆணிப்பொன்னம்பல…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – நெற்றிக்கண் திறக்கும் வழி

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – நெற்றிக்கண் திறக்கும் வழி வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக் காட்டவிரு மலங் காலையு மாலையு மூட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும் பாட்டவி காட்டுறு பாலனு மாமே.1824 விளக்கம்: வேள்வி அவிர் பாகம் எடுத்துக்கொள்ளும் ஆன்மா ஆகிய இறைவன் அந்த அக்கினி மூலம் நம் மும்மலம் நாசம் செய்யும் எப்படி எனில் ?? எப்படி அவிர் பாகம் எனில் நாம் வேள்வித்தீயில் இடும் திரவியம் ஆவியாகி அது இறைக்கு சேருதோ ??…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தத்துவ தெய்வங்களும் –  தத்துவாதீதத் தலைவனும்

தத்துவ தெய்வங்களும் –  தத்துவாதீதத் தலைவனும் நாமும் உலகமும் வணங்கிக்கொண்டிருக்கும் பிரம்மா விஷ்ணு ருத்திரன் எல்லவரும் 36 தத்துவத்துக்குட்பட்டவரே ஆவர் அதனால் இவர் எல்லாம் தத்துவத் தெய்வங்களே இவரை தவத்தால் கிரமப்படி கடந்தால் தான் அனைத்து தத்துவம் தாண்டி நிற்கும் ஆன்ம தலைவனை காண முடியும் அதனுடன் கலந்து ஆன்ம அனுபவம் பெறுதலும் ஆகும் எப்படி கடப்பது ?     வாசியில் இருக்கும் சூக்குமம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரமும் அருட்பாவும்

திருமந்திரமும் அருட்பாவும் 1  திருமந்திரம் 131 மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே. 2  அருட்பா – ஆறாம் திருமுறை – ஆணிப்பொன்னம்பலக் காட்சி கண்ணிகள் இரு ஞானியருமே கருத்து ஒருமித்து போய் , பொன்னம்பலத்திலே கண்ட கூத்து ஆடல் காட்சிகள் பகிர்கிறார் இதில் எங்கே  சன்மார்க்கம் கூறுவது போல் சமயம் பொய் ஆகிப்போனது ?? ஆணிப்பொன் மன்று – பொன்னம்பலத்துக்கும் மேலே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 அருட்பா –  நல்ல மருந்து/ ஞான மருந்தும் அருள் மருந்தும்

 அருட்பா –  நல்ல மருந்து/ ஞான மருந்தும் அருள் மருந்தும் 1 ” திருவருட்பா – நல்ல மருந்து “ விந்து பெருமை விந்து ஆற்றல் வல்லமை நல்ல மருந்து = விந்து நல்ல மருந்திம் மருந்து – சுகம்நல்கும் வைத்திய நாத மருந்து. அருள்வடி வான மருந்து – நம்முள்அற்புத மாக அமர்ந்த மருந்து இருளற வோங்கும் மருந்து – அன்பர்க்கின்புரு வாக இருந்த மருந்து. – நல்ல சஞ்சலந் தீர்க்கும் மருந்து – எங்குந்தானோதா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வினைகள் பெருமை

வினைகள் பெருமை நம் எதிர் வரும் வாகனம் தான் வருவதுக்கு எச்சரிக்கை ஒளி காட்டும் வழிவிட சொல்லி கேட்கும் ஆனால் வினைகள் கர்மம் அப்படி அல்ல வருவதும் நமக்கு தெரியாது அது நமக்கு சொல்லாது அடித்து விட்டு போய்க்கொண்டே இருக்கும் நாம் சுதாரித்து கொளவும் முடியாது  வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கும்பமேளா – சன்மார்க்க விளக்கம்

கும்பமேளா – சன்மார்க்க விளக்கம் இந்த நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது – இது 12 வருடத்துக்கு ஒரு முறை காசி – பத்ரிநாத் – நாசிக் போன்ற நகரங்களில் கொண்டாடப்படுகின்றது கும்பம் – பிரணவ கும்பம் குறிப்பது அது 9 சூக்கும ஒளிகள் கலவை மேலும் அது சோமசூரியாக்கினி கலைகள் சங்கமம் குறிப்பதும் ஆகும் இதை தவத்தால் இந்த கும்பம் அமைக்கும் போது , இந்த மூன்று நதிகள் ஆம் மூன்று நாடிகளை தவத்தால் சுழியில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் –  ஏழாம் தந்திரம்  – சிவ பூசை

திருமந்திரம் –  ஏழாம் தந்திரம்  – சிவ பூசை வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்காட்டவிரு மலங் காலையு மாலையுமூட்டவி யாவன வுள்ளங் குளிர்விக்கும்பாட்டவி காட்டுறு பாலனு மாமே.1824 விளக்கம்: வேள்வி அவிர் பாகம் எடுத்துக்கொள்ளும் ஆன்மா ஆகிய இறைவன் அந்த அக்கினி மூலம் நம் மும்மலம் நாசம் செய்யும் இதை நடத்திக்காட்ட , காலையும் மாலையும் வேள்வி ஆற்ற அதனால் இறைவன் மிகவும் மகிழ்ந்தும் உள்ளம் குளிர்ந்தும் போகிறான் அந்த அவியானது  மலத்தை மட்டும் நாசம் செய்யாமல்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திரவம் திரவியம்

திரவம் திரவியம் திரவியம் எனில் செல்வம் விந்துவாகிய திரவம் திரவியமாக மாறுது மழலைச் செல்வம் பர செல்வங்களாம் காமதேனு கற்பக தரு அஷ்ய பாத்திரம் நந்தினி என பலவிதமான செல்வங்கள் என்ன திரவத்தை திரவியமாக மாற்றும் வித்தை அறிந்திருக்கோணும் நல்ல குருவிடம் கற்கணும் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 10You, Anand Arumugam and 8 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிரமச்சரியமும் அருள் சார்ந்த வாழ்வும்

பிரமச்சரியமும் அருள் சார்ந்த வாழ்வும் ஞானம் அடைய நெற்றிக்கண் திறக்க பிரமச்சரியம் அவசியம் அதாவது பிரம்மம் சார்ந்த வாழ்க்கை மிக மிக அவசியம் அதே சிற்றம்பலம் சேர ஒளி தேகம் பெற மரணமிலாப்பெருவாழ்வு  ஞானசித்தி அடைய எனில்? அருள் சார்ந்த வாழ்வு மிக மிக அவசியம் சிற்றம்பலம் என்பது ஆன்ம அனுபவம் தாண்டியது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here