பரியங்கம்
...
...
...
சித்திரைக் கனி சன்மார்க்க விளக்கம் தமிழ்ப் புத்தாண்டை இப்படியாக அழைப்பர் தத்துவ விளக்கம் சித் ஆகிய அறிவை மறைத்திருக்கும் மும்மலத் திரைகள் தவத்தின் சுத்த உஷ்ணத்தினால் நாசமானக்கால் அன்மா எனும் கனி தோன்றும் அவ்ளோ தான் சொல்லுவது எளிது ஆற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா??? வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 10You, M Murali, Anand Arumugam and 7 others...
Have uploaded 9 videos in my YOUTUBE CHANNEL OPEN EYE MEDITATION. Some attracted good responses. எட்டிரெண்டு நெற்றிக்கண் திறக்கும் வழி ஞானம் அடைதல் வாசி யோகம் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 6M Murali, Anand Arumugam and 4 others...
அமுதம் பெருமை பாத்திரம் துலக்கும் இயந்திரத்தில் ஒரு சோப்பு வில்லை வைப்பார் அது நீருடன் கலந்து பாத்திரத்தை சுத்தமாக அலம்பிடும் அமதத்துடன் அருள் கலந்து சிரசில் இருந்து இறங்கி உடல் எங்கும் பரவி உடலை பரிசுத்தமாக்கும் ஒளிமயமாக்கும் இது அமுதம் பெருமை வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 7You, Anand Arumugam, Ramakrishnan Jayaramakruishnan and 4 others...
உலக வழக்கு மொழியும் – தத்துவ விளக்கமும் “ வாயுள்ள பிள்ளை பொழைக்கும் “ உலகம் கூறும் பொருள் : நன்கு பேச்சாற்றல் உள்ள பிள்ளை – வாழ்வில் முன்னேறும் பிரச்னைகள் சமாளிக்கும் தத்துவ விளக்கம் : வாய் – சுழி உச்சி அதை அடைந்த ஆன்ம சாதகன் அங்கு பிராணன் வீற்றிருப்பதால் அதை வசப்படுத்தி காலனை வெல்வான் என்பது கருத்து வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8You, Anand…...
பெயர் சன்மார்க்க விளக்கம் ராமானுஜன் அனுஜ் = தம்பி ராமனின் தம்பி என பொருளாம் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 9You, Anand Arumugam and 7 others...
அகத்திய முனிவர் அருளிய மதி வெண்பா-100 ————————————— வழிபடு மெய்ஞ்ஞானம் வாய்க்கும் வழி கேளாய் சுழினை யெனும் அவ்விடங் கருத்தும் –விழி வைக்குஞ் சாதகத்தில் ஆண்டொன்று தப்பாமற் சாதிக்கிற் பேதகம் ஒன்றில்லைப் பிடி விளக்கம் : அதாவது ஞானம் சித்திக்க வேணுமெனில் ?? பார்வையும் மனமும் சுழி உச்சியில் லயித்திருந்தால் தான் நடக்கும் என்கிறார் ஆர் நம்புகிறார் ?? ஆற்றுகிறார் ?? ஓருவருமில் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 9You,…...