வள்ளலார் செய்த தவம் உண்மை பார்வை
...
...
ஆரத்தழுவல் தத்துவ விளக்கம் ஆரம் எனில் மாலை மாலை மாதிரியாக நம் உடலை மற்றொரு உடல் சுற்றி இருத்தல் சாதாரண உலக வாழ்வில் ஆனால் ஆன்ம சாதனுக்கு அருள் ஆன்மா அபெஜோதி உடலை சுற்றி தழுவி இருத்தல் அவ்வளவு எளிதல்ல இது வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 7You, Anand Arumugam, M Murali and 4 others...
கொள்வினை கொடுப்பினை நம்ம முன்னோர் எல்லாவற்றுக்கும் கொடுப்பினை வேணும் என்பர் எந்த சுக போகத்துக்குமே இது தான் அடிப்படை கொடுப்பினை எனில் நாம் பிறர்க்கு கொடுத்து கொடுத்து சேர்த்து வைத்த புண்ணியம் நமக்கு சுகபோகமாக திரும்ப வருதல் நாம் அள்ளிக் கொடுத்து திரும்பப் பெறுவது வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8You, Anand Arumugam, M Murali and 5 others...
சித்தம் பெருமை இழிவு சன் டிவி சன் லைஃப் டிவியில் போட்ட எம்ஜி ஆர் சிவாஜி படங்கள் மீண்டும் மீண்டும் போடுவார் மனதில் உதித்த அதே எண்ணம் மீண்டும் மீண்டும் எழும் 80% அதே எண்ணம் தான் சுழன்றி எடுக்கும் அதை ஆய்வு செய்தாலே புரியும் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 4You and 3 others...
திருவடி தவ அனுபவம் என் மாணவர் கோபி சேர்ந்த பொறியாளர் ME Structural Engineering சுய தொழில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பயிற்சி எடுத்தார் பயிற்சியும் செய்து வருகிறார் இப்போது என்னிடம் தெரிவித்த அனுபவம் கண்மணிகள் தவத்தின் சமயத்தில் தானாக மேலேறுது இயல்பான நேரத்துல கூட மேலேறுது நான் : தவத்தின் பழக்கத்தால் கண்கள் தானாக மேலேறுது மிக மிக நல்ல உயர்ந்த அனுபவமாக தொடர்ந்து செய்யவும் என் ரெண்டாவது மாணவர் இந்த உயர் அனுபவம் பெறுவது…...
...
சூலக்கல் சன்மார்க்க விளக்கம் இந்த இடம் கோவை அருகே விளக்கமாக: சோமசூரியாக்கினி கலைகள் தான் சூலம் கல் என்பது சுழி உச்சி குறிப்பது ஆக , சோமசூரியாக்கினி கலைகள் உச்சி அடைவது தான் சூலக்கல் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 7You, Anand Arumugam and 5 others...
முட்டை – விந்து முட்டை வெந்து கெட்டியாக கொதி நீரில் அரைமணிக்கு மேலாக வேகணும் அப்படி எனில்?? விந்து பரவிந்துவாக மாற திரவ விந்து சுப்ரமணியாக மாற எவ்வளவு உஷ்ணம் வேணும்?? எவ்வளவு காலம் பிறவி ஆகும்?? யோசிக்கவும் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 4You, Anand Arumugam and 2 others...
சிற்றின்பமும் அபானனும் சிற்றின்பத்தில் கட்டிலில் ஏன் ஒரு ஆண் மிக வேகமாக செயலாற்றுகின்றான் ?? எனில் அபானன் இயக்கத்தால் தான் அபானன் மிக வேகமாக செயல்படும் வாயு அது வெளியேற வேண்டும் கூட விந்துவையும் வெளியேற்றுது அதனால் வேகமாக ஈடுபடுகிறான் வெங்கடேஷ் Like Comment Send Share Facebook...
இவர் அவர் அல்ல வெள்ளை கோட் அணிந்திருந்தவர் எல்லாரும் டாக்டர் அல்லர் தலைப்பாகை தலையில் குல்லா அணிந்த எல்லவரும் வாசி சித்தி ஆனவர் அல்லர் ஜாக்கிரதை உஷார் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 9You, M Murali, Ramakrishnan Jayaramakruishnan and 6 others...