சீர்காழி ஞான சம்பந்தர் பெருமான் பெருமை

சீர்காழி ஞான சம்பந்தர் பெருமான் பெருமை இவர் திருமணம் பத்தியது தான் இந்த பதிவு இது நடந்தது சீர்காழி அருகே இருக்கும் ஆச்சாள்புரம் என்னும் நல்லூரில் அதனால் நல்லூர்ப் பெருமணம் என்பர் சுவாமி பெயர் : சிவலோக நாதர் அம்மை : திருவெண்ணீற்று உமை அம்மை பெருமணம் காண வந்திருந்த அனைவர்க்கும் அம்மை திருவெண்ணீறு ஆகிய அருள் பொடி அளித்தார்களாம் பின் அசரீரி : “ இங்கு கூடி இருக்கும் அனைவரும் சிவலிங்கத்தில் தோன்றும் ஜோதி மூலம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மருத்துவத் துறையும் ஆன்மீகத் துறையும்

மருத்துவத் துறையும் ஆன்மீகத் துறையும் மருத்துவத் துறையில் மட்டுமல்ல காலதாமதம் உண்டாவது ஆன்மீகத் துறையிலும் தான் அது மிக மிக சாதாரணம் தடை தடங்கல் தாமதம் அருள் சத்தினிபாதம் பெறாமை வினைகள் வழி விடாமல் தடை மனம் திரும்பாமை அவ பொய் குரு வழிகாட்டல் எனப் பலப்பல தடைகள் இதனால் பல பிறவிகள் வீண் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 11You, Anand Arumugam and 9 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சித்தம் பெருமை

சித்தம் பெருமை உலக வாழ்வு சம்பவம் நிகழ்வு உண்மை சாஸ்வதம் என தவறாக எண்ணி மனம் கரணம் பொறிகள் பற்றி நின்றால் சித்தத்தில் பதிவுகள் ஆழமாகப் பதியும் இவற்றை தீவிர தவத்தால் தான் களைய முடியும் கீழ்ப்பச்சைத்திரை விலகினால் தான் சித்தம் சுத்தமாகும் அதைக் இந்திரியங்களால் கண்டு கொள்ளாமல இருந்தால் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தாலும் அது உண்மை இல்லை கடந்து போகும் சம்பவம் மைல்கல் என எண்ணி விட்டாலோ ?? சித்தத்தில் பாதிப்பு ஏற்படுத்தாது அனுபத்துள்ளோர்க்கு புரியும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here