பாபாரண்ணியம்
பாபாரண்ணியம் ஆரண்ணியம் = காடு அதாவது நம் சிரசில் சுழி உச்சியில் மலக்காடுகள் ஆக்கிரமித்து இருப்பது தான் பாபாரண்ணியம் அதை தக்க சாதனத்தால் அழித்து ஆன்மாவை உயிர்ப்பிக்க வேணும் ஆன்ம அனுபவம் தரிசனம் காண வேண்டும் வெங்கடேஷ்...
பாபாரண்ணியம் ஆரண்ணியம் = காடு அதாவது நம் சிரசில் சுழி உச்சியில் மலக்காடுகள் ஆக்கிரமித்து இருப்பது தான் பாபாரண்ணியம் அதை தக்க சாதனத்தால் அழித்து ஆன்மாவை உயிர்ப்பிக்க வேணும் ஆன்ம அனுபவம் தரிசனம் காண வேண்டும் வெங்கடேஷ்...
இயற்கை விளக்கம் – உண்மை – இன்பம் – சன்மார்க்க விளக்கம் 2 ஜீவகாருண்ய ஒழுக்கம் – முதற் பிரிவு ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும். அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது 1 பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ்…...