“ பராசக்தியும் ஆதி பராசக்தியும் “

“ பராசக்தியும் ஆதி பராசக்தியும் “ பராசக்தி – பர வெளியில் விளங்கு சக்தி – ஆன்ம சிற்சத்தி துவாதசாந்த வெளி அனுபவம் ஆன்மா பரசிவம் எனில் அதன் சத்தி பராசக்தி எனலாம் ஆதி பராசக்தி – அருள் சத்தி இந்த ஆதி சத்தியே முச்சத்தியரை தோற்றுவித்து எல்லா தத்துவத்தையும் அசைப்பிக்கச் செய்யுது இச்சா கிரியா ஞான சக்தி படைக்கும் சத்தி ஐந்தொழில் தலைவரை ஆட்டி படைக்கும் சத்தி 36 தத்துவத்தையும் இயக்கும் ஆதார சத்தி நடராஜர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிறுமுகை ” – சன்மார்க்க விளக்கம்

” சிறுமுகை ” – சன்மார்க்க விளக்கம் இந்த ஊர் கோவை மேட்டுப்பாளையம் அருகே இங்கே ஒரு முருகன் கோவில் அமைக்கப்பெற்றிருக்கு ஏன் ?? சிவன் மாரி அம்மன் கோவில் கட்டி இருக்கலாம் ஆனால் சுப்பிரமணியன் கோவில் கட்டி இருக்கார் சிறுமுகை எனில் தூய தமிழில் மலரின் வளர்ச்சி நிலையில் அரும்பு விட ஒரு படி மேல் – மொக்கு முந்தைய படி இது மொக்கு மாதிரி மலர் கூம்பி விரியாமல் இருக்கும் நிலை இது சுழி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தனு கரண புவன போகம்

தனு கரண புவன போகம் ஒரு ஜீவன் தன் தனு கரணத்துடன் இந்த புவனத்தில் போகம் அனுபவிப்பது பிறவி வாழ்க்கை இறந்த பிறகு கரணத்துடன் சூக்கும தேகத்துடன் போகம் இன்பம் வேதனை அனுபவிப்பது சொர்க்க நரகத்தில் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்ம சாதகர் இலக்கணம்

ஆன்ம சாதகர் இலக்கணம் எப்படி இருக்க வேணும் எனில் ? காதலி : இனி ஒரு வினாடி கூட என்னால் உன்னை பிரிந்து என் வீட்டில் வாழ முடியாது . நான் உடனே உன்னுடனே வாழ வந்துவிடுகிறேன் . எனை கூட்டி செல் இந்த வாழ்க்கை எனக்கு நரகம் இது மாதிரியாக ஆன்ம சாதகனும் , ஒரு நொடிப்பொழுது கூட இந்த உலக வாழ்க்கை என்னால் வாழ முடியாது நான் இப்போதே சிற்றம்பலம் சேர்ந்தே ஆகணும் என்ற…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பொய்கைக்குடி

பொய்கைக்குடி இது நம் நாட்டில் ஒரு ஊர் பேர் பொய்கை என்பது சரவணப்பொய்கை ஆகிய உச்சி அங்கு உறையும் அந்த அனுபவத்தே விளங்குகின்ற ஞானியர் ரிஷியர் பொய்கைக்குடியர் மேட்டுக்குடி பரமக்குடி பொய்கைக்குடி எலாம் ஒரே இடம் குறிப்பதாம் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 8You, Anand Arumugam and 6 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மா பெருமை நிலை

ஆன்மா பெருமை நிலை – அருட்பா உரை நடை ஜீவகாருண்ணிய ஒழுக்கம் பாகம் 3 ” ஆன்மா எக்காலத்தும் உள்ளதாய் விளங்கப்பட்டது. அது தோன்றுதலும் அழிதலுமில்லை. அதை ஆக்கவும் அழிக்கவும் படாது. “ ஆகையால் ஆன்மா ஆகிய மேல் நிலை உயிர் படைக்க்கப்படுதுமிலை அழிக்கப்படுவதும் இல்லை அது என்றென்றும் விளங்கும் தன்மை உடைத்து அது அருள் வெளியில் என்றும் இருப்பதாகும் இதை சைவ சித்தாந்தமும் கூறுது அறிவியல் : Energy can neither be created nor…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவனும் ஆன்மாவும்

ஜீவனும் ஆன்மாவும் இந்த ஓருரு ரெட்டையரும் ரெட்டை அடுக்கு ரயில் மாதிரி கீழ் அடுக்கு ஜீவன் 36 தத்துவத்துடன் கலந்தே இருக்கும் மும்மலத்துடன் விளங்கும் சதா பயத்துடன் இருக்கும் மேல் அடுக்கு ஆன்மா தத்துவம் இலா நிர்வாணமாக ஆணவ மலம் மட்டும் மிக தைரியமாக வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here