அகத்தியர் ஞான சைதன்யம் – 51

அகத்தியர் ஞான சைதன்யம் – 51 தவமுறை – குரு பெருமை சொன்னபடி இன்னம்ஒரு சேதி சொல்வேன் சோதிதனிலே தினமும் தொடர்ந்து ஏறு என்ன படித்தாலும் குருவில்லாச் சீடன் என்ன பிரயோசனம் ஆம்அலைந்து சாவான் பொன்அதனைக் கம்மாளர் உருக்கினாற்போல் புருவநடுத் தமர்திறக்க இருகண்பூட்டு கொன்றுவிடும் கருவியெல்லாம் சணத்தில்மாளும் கூத்தன் நின்ற சுழினைதனைத் திறமாய்க் காணே (4) விளக்கம்: குரு இல்லாமல் ஆற்றும் வித்தை பயனில்லை – வீணே புருவ மத்தியில் இரு கண் சேர்த்து தவம் செய்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Akashic records ஆகாசப் பேரேடுகள்

Akashic records ஆகாசப் பேரேடுகள் சமீப காலமாக இது பத்தி நிறைய பதிவுகள் வீடியோக்கள் வருது எப்படி பார்ப்பது படிப்பது என எல்லாம் பாடம் நடத்துகிறார் என்னமோ பள்ளி சென்று பாடம் படிப்பது மாதிரி கற்றுத்தருகிறார் நல்லா ஏமாத்தறார் எப்படி அதை அறிந்து கொள்வது ? படிப்பது என்றால் இயற்கை பிரப ஞ்சத்திடம் வேண்டினால் , அது நமக்கு வழி காட்டுமாம் எப்படி இருக்கு கதை ?? வழி முறை தெரியாததால் இவ்வாறு கூறி தப்பித்துக்கொள்கிறார் ஆகாசப்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here