அகத்தியர் ஞான சைதன்னியம் 51

அகத்தியர் ஞான சைதன்னியம் 51 ஆமப்பா முத்துபச்சை பவழம் வெள்ளை ஆதியென்ற மஞ்சள் அஞ்சும் பஞ்சகர்த்தாள் நாம்இடை பிங்கலையும் பிரமன் விஷ்ணு நாடிமூன்றும் கூடிநின்ற சுழியே ருத்திரன் வாமப்பா புருவமத்தி மயேசன்ஆகும் வன்மைசிவனுக்கு மனோன்மணியே சத்தி ஊமப்பா பிரமனுக்குச் சத்திவாணி உறுதியுள்ள விஷ்ணுவுக்குத் திருவாங்காணே விளக்கம் : இது முக்கியமான பாடல் ஆகும் இதில் பஞ்ச இந்திரிய சத்திகளின் நிறங்கள் விளக்குகிறார் சித்தர் முத்து பவளம் பச்சை வெண்மை – வைரம் மஞ்சள் – பொன் இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்னியம் 51

சாதனை விவரம் அகத்தியர் ஞான சைதன்னியம் 51 சாதனை விவரம் உரைத்தபடி நின்று மிகப்பழக்கமாகி உறுதிகொண்டு மயிர்ப்பாலம் மீதுஏறி நிறைத்தபடி முடியும் நெருப்பாறு தாண்டு நேரான பூரணமும் கலந்து பேசும் மறைத்தாரே சித்தரெல்லாம் பேசிக்கொண்டு மகத்தான பூரணத்தைக் காட்டாமல்தான் விரைத்த விரைசாவி ஆகாமல்தான் விபரமுடன் பூரணத்தை விளம்புவேனே 10 விளக்கம் : தவ முறை விளக்குகிறார் சித்தர் பெருமான் கண் மேல் வைத்து தவம் செய்து வர வர , உறுதியாக பற்றி நின்று செய்து வர…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்னியம் 51

பூரண விபரம் அகத்தியர் ஞான சைதன்னியம் 51 பூரண விபரம் விளம்புகிறேன் பூரணத்தான் எது என்றாக்கால் வெட்டாவெளி சுழினை உச்சி வேறேயில்லை தளம்பாதே வேறுஎண்ணாதே நீயும் சகலசித்தும் கைவசமாய் ஆடும்பீடம் முளங்காதே பூரணத்தைக் கண்டோம்என்று முச்சுடரின் சேதிதனை மொழிந்தால்தோசம் பழங்காறு மும்மூலம் தன்னைத் தானும் பார்மகனே சித்தர்கள்தான் பகரார்காணே (11) விளக்கம் : பூரணம் ஆகிய ஆன்மா எது எனில் ?? வெட்டவெளி சுழிமுனை உச்சி தான் தவிர வேறில்லை இது தான் விளக்கம் இதை அடைய…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here