மனோ நாசம் எனும் அடக்கம் எப்படி சாத்தியம் ?

மனோ நாசம் எனும் அடக்கம் எப்படி சாத்தியம் ? “ஓர் மெய்யருட் குருபிரானைத் தேடி யடைந்து தன்னை ஆட்கொளும்படிக்குக் கெஞ்சிக் கேட்டாவது புகுந்து கொண்டு என்றும் விபரீதச் செயல் விளைந்திரா நின்ற பஞ்சேந்திரிய ராக்கதர்களை அடக்கி- வாசனாச் செயம் மனோ நாசம் என்னும் செயத்தை அடைந்து – அரங்கம் என்னும் பதிஞான வீட்டில் சாந்தி அடைதல் என்னும் பூர்வீக பூரண முழுமுதலாம் அழியாத சுயராச்சிய இன்பத்தை அடைவதுவே இப்பெரும் பூமிப் பரப்பில் உள்ள மனு மக்களின் இச்சீவிய…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்னியம் 51

அகத்தியர் ஞான சைதன்னியம் 51 சாவதுதான் எதினாலே வந்ததுஎன்றால் சண்டாள மனம் நிலைக்காத் தோசத்தாலே ஆவதுவும் அழிவதுவும் விந்தால் அப்பா ஆச்சரியம் பாழ்குழியின் ஆசையாலே காவல்அது கட்டழிந்து போனதாலே காட்சிஎல்லாம் பொய்யாச்சு கண்டுபாரு பாவதுவும் சுண்ணாம்பில் ஒட்டினாப்போல் பரமகுரு பீடம் அதைப் பகுத்திடாயே (17) விளக்கம் : சாவு மரணம் எதுக்கு மானிடர்க்கு வருது எனில் ?? அடங்கா மனத்தால் அல்லாது வேறிலை விந்துதனில் இருக்கும் விகாரத்தால் பிறப்பும் இறப்பும் வருது அதனால் பெண் மோகம் இச்சை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஆன்மா வல்லமை – பிறவி அம்சங்களைத் தானே முடிவெடுத்தல்

ஆன்மா வல்லமை – பிறவி அம்சங்களைத் தானே முடிவெடுத்தல் அருட்பா உரை நடை — திருவருட்பிரகாச வள்ளலார் கலை அறிவும் அருள் அறிவும் பத்து ஆள்சுமை ஒரு வண்டிப் பாரம். நானூறு வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். சூல்வண்டி ஆயிரங்கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவமுயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும். அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலைஅறிவை, ஒருவன் அருள்முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அறியத் தொடங்கினால், ஒரு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here