அகத்தியர் ஞான சைதன்யம் – 51

அகத்தியர் ஞான சைதன்யம் – 51 பாரும்என்று வேணதெல்லாம் சொல்வார்பின்னும் பாரில் அதிசயங்கள்தனைத் தெரியச் செய்வார் நேரும்என்ற மாய்கையொடு கோபம்தள்ளு நிலைஆங்காரப் பைசாசத்தைத் தள்ளு மேரும்என்ற நிட்டை சதாகாலம் நில்லு மேன்மைதரும் தாயாரைக் கண்டுகொள்ளு தேறிநின்ற அண்டத்தின் சோதிதன்னை தெளிவாக யான்பார்த்தேன் சேதிகேளே (14) விளக்கம் : இவ்வாறு கேசரி தவம் செய்து வருங்கால் , என்ன அனுபவம் கிட்டும் என தெளிவு படுத்துகிறார் சித்தர் பெருமான் தன் வாழ்வில் அதிசயம் அற்புதம் நிகழ்வதை காணலாம் ஆங்காரம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மாயை விளக்கம்

மாயை விளக்கம் பட்டினத்தார் கோயில் திரு அகவல் பாடல் கோயில் திரு அகவல் – 1 பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்; தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்; பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்; உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்; புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்; இதுக்கு விளக்கம் தேவையிலை காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது மாயை சிறிது நேரம் நீடித்திருப்பது மாயை உண்மை ஜீவர்க்கு தெரியாமல் இருக்க வைப்பது மாயை அதனுடன் தொடர்பு ஏற்படுத்தாமல் சதி செய்வது மாயை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகத்தியர் ஞான சைதன்யம் – 51

அகத்தியர் ஞான சைதன்யம் – 51 சாம்பவி கேசரி பெருமை – தத்துவ நிக்கிரகம் ஆற்றும் முறை தயவாகச் சொல்லிவிட்டேன் சுழினைமார்க்கம் சாதனையைப் புலையரிடம் சொன்னால்தோசம் மயமான சோதி அடிமூலம் பாரு மகாரம்என்ற சுழினைதனைப் பின்பு பாரு நயமான கருவி தொண்ணூற்று ஆறும்போகும் நற்தீப ஒளிவீசும் புருவம்தன்னில் பயமில்லை ஆண்டு பன்னிரெண்டும் சென்றால் பராபரம் உனக்கு ஏவல் செய்வார்பாரே (13) விளக்கம் : தவ முறை விளக்குகிறார் சித்தர் பெருமான் இதை சுழிமுனை மார்க்கம் என்கிறார் இதை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ ம காரம் “

“ ம காரம் “ இது ஓங்காரத்தின் அங்கமாகிய “ ம காரம் “ பத்தி இதுக்கு ஏன் இந்த பேர் ?? பூக்களில் மகரந்தம் எனில் நாத விந்து கலவை நடக்கும் இடம் தேன் உற்பத்தி ஆகும் இடம் புறத்தை அகத்தே காட்ட வந்தது தான் ம காரம் இங்கும் தவத்தில் திருவடியின் நாத விந்து கலக்குது மத்தியிலே வாசலிலே இங்கும் அமுதம் விளங்குது அனுபவத்திலே அகமும் புறமும் ஒன்றே தான் வெங்கடேஷ் See insights…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருள் பெருமை

அருள் பெருமை தன் துணை அனுமதி ஒத்துழைப்பு இல்லாம ஒரு கணவன் தன் பெற்றோர்க்கு நல்லது செய்திட முடியாது அருள் சத்தினிபாதம் ஒத்துழைக்காமல் தவம் அதுக்கான சூழல் அமையாது அதுக்கு நாம் கர்மா செய்திருக்க வேணும் சிவபுண்ணியம் இருக்கணும் வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தேஜஸ்வினி 2

தேஜஸ்வினி 2 வாசிக்குதிரை விந்துவை தன்னுடன் மேலேற்றி சிரசு உச்சியில் தவத்தால் சேர சேர அது ஆன்ம சாதகனுக்கு முகத்தில் பிரகாசம் ஒளி கொடுக்கும் அப்போது அவன் தேஜஸ்வினி ஆவன் வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here