அகத்தியர் ஞான சைதன்யம் – 51

அகத்தியர் ஞான சைதன்யம் – 51 பகுத்திடாய் என்றுசொன்னேன் மகனேகேளு பார்அதனிற் திருமூர்த்தி தேடிக்காணார் வகுத் திடீரென்று வெகுவாகநீயும் வாழ்த்தினையே மும்மூர்த்தி அறிந்தாரா சொல் அகத்தினிலே பிரமம் அதைஅறியார் யாரும் அறிந்தமட்டும் சொல்லுகிறேன் அடுத்துக்கேளு செகத்தினிலே அவர்பீடம் யானுங்காணேன் சார்ந்துபார் நடுநிலையைச் சார்ந்துபாரே (18) விளக்கம் : உலகம் பிரம்மம் எனும் சொல்லும் ஆன்மாவை அறியவிலை தேடி தேடி அலைந்து கண்டாரில்லை மும்மூர்த்திகளும் அறிந்தாரில்லை நானும் அறிந்த மட்டும் கூறுகிறேன் தவத்தால் நடு நிலை ஆம் சுழி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி உருவாக்கும் தந்திரம்

வாசி உருவாக்கும் தந்திரம் மருந்து செலுத்தும் ஊசி நகரும் குழல் முழுமையாக மேலேறி நின்றால் மருந்து உடலில் செலுத்தப்படும் இரு கண்களும் முழுமையாக மேலேறி நின்றால் வாசல் திறக்கும் வாசி பிறக்கும் வெங்கடேஷ் See insights and ads Boost post...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காசிமேடு தத்துவ விளக்கம்

காசிமேடு தத்துவ விளக்கம் மீனுக்கு புகழ் பெற்ற இடம் சென்னையில் ஏன் மேடு என அழைக்கிறார்?? காசி என்பது முக்கூடல் திரிவேணி சங்கம் அது தேகத்தில் சற்று உயர்ந்த இடத்தில் இருப்பதால் காசிமேடு என உயர்த்தி கூப்பிடுகிறார் எல்லாம் காரணப் பேர் தான் வெங்கடேஷ் See insights and ads Boost post All reactions: 4You, Anand Arumugam and 2 others...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here